santhosh
Exclusive Content
2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி
வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும்...
தேர்தல் 2026 – செங்கோட்டையன் அபார வெற்றி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்ட...
2026 தேர்தல் – கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி ஆபார வெற்றி
நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிடமணி அதிமுக வேட்பாளர்...
2026 தேர்தல்: தஞ்சாவூரில் விசில் வெற்றி
தஞ்சாவூா் தொகுதியில் தவெக வேட்பாளா் ஆர். விஜய்சரவணன் வெற்றி பெற்றாா் என...
2026 தேர்தல்: விஜய் வீட்டில் IPS அதிகாரிகள் நேரில் சந்திப்பு
தவெக 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், விஜய்யின் பனையூர்...
2026 தேர்தல்: சென்னையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமியுடன் ஆலோசனை
2026 தேர்தல்: தவெக தலைவா் விஜய், தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான்...
இந்தியாவில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதிப் பெற்றுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பிரம்மயுகம் படத்தின் ட்ரைலர் அப்டேட் இதோ…2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும்...
மு.க.அழகிரி மீதான வழக்கில் பிப்.12- ல் தீர்ப்பு!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான வழக்கில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி – டிடிவி தினகரன்கடந்த...
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடு, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!நாடாளுமன்ற மக்களவைத்...
மறைந்த முன்னாள் பிரதமர்களுக்கும், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர்கள் மற்றும் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!மறைந்த முன்னாள் பிரதமர்கள்...
மதரசா இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு….வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசா பள்ளி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!உத்தரகாண்ட் மாநிலம், ஹால்த்வாணி (Haldwani) மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம்...
எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
உசிலம்பட்டி அருகே எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மொக்கத்தான் பாறை கிராமத்தில் வசிக்கும்...
