santhosh
Exclusive Content
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்
அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக...
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
‘ஜனநாயகன்’ படம் கசிவு விவகாரம் – துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட பிரபல துணிக்கடை(போத்தீஸ்) மேலாளரின் முன்ஜாமீன்...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!
மளிகைப் பொருட்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது துவரம் பருப்பு. நாட்டின் பிற பகுதிகளைப் போல தமிழகத்திலும் துவரம் பருப்பின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. துவரம் பருப்பு தேவையில் 2% முதல் 4%...
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் பக்தர்களின் அரோஹரா முழக்கத்துடன் வெகு விமர்சையாக இன்று (ஜூலை 02) காலை 08.00 மணிக்கு நடைபெற்றது.உலக...
வரத்துக் குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு!
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!கடந்த சில வாரங்களாக, தக்காளியின் விளைச்சல் குறைவு மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாக, தக்காளியின் விலை...
பாறையில் இருந்து தண்ணீரில் குதித்த இளைஞர் உயிரிழப்பு!
நீர்வீழ்ச்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் சுமன். இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். சுமன் தனது...
உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடங்கியதால், பயனர்கள் அவதியடைந்தனர்.வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!உலகில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக திகழ்வது...
ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக்...
