santhosh

Exclusive Content

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு...

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ பட இயக்குநர் செழியன் காலமானார்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரும், சர்வதேச அளவில் கவனம்பெற்ற 'டூலெட்' (To...

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

பேருந்து தீப்பிடித்த விபத்தில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து தீ விபத்து எரிந்த விபத்தில், பயணிகள் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் நகரத்தில் இருந்து புனேவுக்கு 32...

வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!

 தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வந்தது. வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21...

சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!

 தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்கும் போது, நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட...

49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார்!

 தமிழக அரசின் 49ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.ஜூலை 2இல் வெளியாகிறதா ஜெய்லரின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்? ….. காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவ்தாஸ்...

“பதவி விலகப் போவதில்லை”- மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் திட்டவட்டம்!

 மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக கலவரம் நீட்டித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தால் 100- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

ஓய்வுப் பெற்றார் சைலேந்திர பாபு- முழு விவரம்!

 தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. இன்று (ஜூன் 30) பணி ஓய்வுப் பெற்றார்.அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை- தங்கம்...