santhosh
Exclusive Content
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் ...
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...
வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட...
மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!
மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக...
மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்
தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம்...
உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழில் தீர்ப்பு!
சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து!
நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது.அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம் சரணுக்கும், உபாசனாவுக்கும், கடந்த 2012- ஆம் ஆண்டு...
மழை பாதிப்பு- அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை தொடரும் நிலையில், கிண்டி, கோயம்பேடு, அசோக் நகர், வேளச்சேரி, ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தங்கியுள்ள நிலையில், அதனை வெளியேற்றும் பணிகளில்...
“அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
சென்னை சைதாப்பேட்டையில், சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வுச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சென்னையில் அதிகளவு மழை பெய்தும் பெரிய...
கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!
காட்டூரில் இன்று (ஜூன் 20) திறக்கப்படவுள்ள, கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில்...
அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி- பயணத்தின் முக்கிய அம்சங்கள்!
அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.குண்டர் சட்ட நடவடிக்கை- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்...
தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீன்பிடிப்பதற்கான அனுமதி டோக்கனைப் பெற்றுக் கொண்டு, நேற்று (ஜூன் 19) நள்ளிரவு சுமார் 600 விசைப்படகுகளில் சுமார் 3000- க்கும் மேற்பட்ட மீனவர்கள்...
