subhapriya

Exclusive Content

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலைக்கு சென்றார்!

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலைக்கு சென்றார்! பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவரின் ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கர்நாடக இசைக் கலைஞரும் பாடகியுமான பாம்பே...

காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு – பாஜகவினர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்குள் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பாஜகவின் பட்டியல் இன அணியின் மாவட்ட துணைத்தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது. திருவண்ணாமலை அடுத்த தென்...

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இவர்?

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இவர்? இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் இரட்டை வேடத்தில் செம மாஸாக நடித்திருந்த கார்த்தியுடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர்...

புகழின் உச்சிக்கு சென்றதால் ராகுலுக்கு தண்டனை – சிவா

ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனை பெற்று தந்திருப்பதாக பாஜக மீது திமுக எம் பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வரின் பிறந்தநாள்...

தாத்தாவுடன் படம் பார்த்த நடிகை ஆத்மிகா

நடிகை ஆத்மிகா 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை தனது தாத்தாவுடன் பார்த்துள்ளார். இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம்...

போதையில் ரகளை – கடலூர் காவலர் கைது

போதையில் ரகளை - 3 பிரிவின் கீழ் கடலூர் காவலர் மீது வழக்குப்பதிவு செய்து கைது கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். கடலூரில் காவலராக பணியாற்றும் இவர், புதுச்சேரிக்கு வந்து மது குடித்தார்....