subhapriya

Exclusive Content

திருப்பூர்: சமையல் எரிவாயுவினை கூடுதல் விலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் சமையல் எரிவாயுவினை அதிகவிலைக்கு விற்ற ஏஜென்சி மீது அதிரடி நடவடிக்கை...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா?...

தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக  இணைகிறாதா? – நயினார் நாகேந்திரன் பதில்

சென்னையில் நடைபெற்ற பாஜக தேர்தல் ஊடக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன்...

12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்ததை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள்...

சாகுந்தலம் படத்திற்கு சிறப்பு பூஜை – சமந்தா

சாகுந்தலம் படத்திற்கு சிறப்பு பூஜை - சமந்தா திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது சாகுந்தலம் என்ற சரித்திர படத்தில் நடித்து கொண்டுள்ளார்.நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தில்...

இணையத்தை கவரும் ‘காத்திரு’ பாடல் – கண்ணை நம்பாதே

இணையத்தை கவரும் 'காத்திரு' பாடல் - கண்ணை நம்பாதே இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘இரவுக்கு...

ஆவடி பத்திரப்பதிவு – லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனைதிருவள்ளுரில் உள்ள ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.மேலும், ஆவடி வட்டாச்சியர் அலுவலகத்திலும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.ஆவடி பத்திரப்பதிவு...

17,705 மெகாவாட் மின் நுகர்வு: செந்தில் பாலாஜி தகவல்

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு: செந்தில் பாலாஜி தகவல் தமிழ்நாட்டில் அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலை, சூரியசக்தி என பல்வேறு வழிகளில்...

பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் நீர்நிலை

மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை. சென்னை திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை பகுதியில் வெளிநாட்டு பறவைகளின் படையெடுப்பால் அப்பகுதி முழுவதுமே பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது.திருவெற்றியூர் இந்திரா நகர்...

இன்ஸ்டா மூலம் சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை மயக்கி அழைத்துச் சென்ற சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண்ணை கடந்த 6ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதி...