subhapriya

Exclusive Content

தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய்களும், அரங்கேறும் நாடக அரசியலும்!

தமிழ்நாட்டில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக்...

தமிழ்நாடு அரசியல்: சீமான் தலைமையில் புதிய கூட்டணி அமையுமா? – அரசியல் விமர்சகர் கோடீஸ்வரன் கருத்து!

தமிழக அரசியலின் தற்போதைய சூழல், சிறு கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் நாம்...

தொகுதி மறுவரை மற்றும் காவிரி விவகாரம்: திமுகவை நோக்கி மட்டுமே பாயும் கேள்விகள் – அரசியல் விமர்சகர் விளவன் ராமதாஸ் பிரத்யேகப் பேட்டி!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம், தவெகவின் மௌனம் மற்றும் காவிரி...

‘ஒரு எம்.பி கூட இல்லாத கட்சி எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டுவது வேடிக்கை!’ – அரசியல் விமர்சகர் வள்ளம் பஷீர் ஆவேசம்!

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற...

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக 1 கோடி மோசடி செய்த வாலிபர் கைது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ரகு/41. இவர் தனது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக...

‘இன்புளூயன்சா’ – தடுப்பு முறை வழிகாட்டுதல்கள்

பொது மக்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - தடுப்பு முறை வழிகாட்டுதல்கள் வெளியீடு குறிப்பாக அறிகுறிகள் உள்ளவர்கள் பொது...

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு

சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல்,...

முகம் ஸ்கேன் செய்து இலவச லட்டு விநியோகம் – TTD

மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தங்கும் அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 2.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வைகுண்டம் 2-ல் பக்தர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச...

காலை உணவு திட்டம் – மாணவர்கள் வருகை அதிகரிப்பு

காலை உணவு திட்டத்தினால் மாணவர்கள் வருகை அதிகரிப்பு என தகவல் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை...

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது

மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை-ஆசிரியர் கைது பதினொன்றாம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார்.தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்...