subhapriya
Exclusive Content
மேகதாது அணை வருதோ இல்லையோ… நாம என்ன பண்றோம்? தமிழ்நாடு யோசிக்க வேண்டிய கசப்பான உண்மை!
மேகதாது விவாதம் தாண்டி நீர் மேலாண்மையில் கவனம் தேவை: தமிழ்நாட்டிற்குத் தேவை...
இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!
தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...
அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் – முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பல்வேறு...
கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி: காவல்துறை பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டிச் சாய்ப்பு – இழப்பீடாக ரூ.97, ஆயிரமா என கண்ணீர் விடும் விவசாயிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும்...
“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்! சபாநாயகர் பதவியைக் குறிவைக்கும் பாஜக… அமித்ஷா மீட்டிங்கில் அதிரடி ‘செக்’!
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக்...
தினமும் திட்டங்கள் தீட்டுவது தான் என் பணி – முதலமைச்சர்
தினமும் திட்டங்கள் தீட்டுவது தான் என் பணி என்று கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய வேண்டியவற்றை திட்டமிடுவதற்கான...
போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு
மதுரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மதுரையில் கடந்த 22 ஆம் தேதி டோரா என்கிற பாலமுருகன் உலகநேரி அருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக...
பக்தியுடன் வலம் வந்து கைவரிசை – பெண் கைது
கோயில் கோயிலாக சாமி கும்மிட போகும் பெண்களுக்கு மத்தியில், கொள்ளையடிக்க சென்ற பெண் காவல் துறையினர் கைது செய்தனர். நெற்றியில் பட்டையும், பொட்டுமாக பக்தியுடன் வலம் வந்து கைவரிசை காட்டியது காவல் துறை விசாரணையில்...
கொலையாளிக்கு ஆயுள் தண்டனை – பூவிருந்தவல்லி நீதிமன்றம்
பூவிருந்தவல்லி கொலை வழக்கு 20 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
2003 ஆண்டு பால் வியாபாரி தட்சிணாமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தட்சிணாமூர்த்தி கொலை வழக்கில் கொலையாளி கோபி 14 ஆண்டுகள்...
கமல்ஹாசனின் இந்தியன்-2 ஜூன் மாதம் வெளியீடு
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது என தகவல் வெளிவந்து உள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996-ல்...
சந்திரமுகி -2 படத்தில் நடிக்கிறார் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருபவர் வடிவேலு....
