subhapriya

Exclusive Content

2026 தேர்தல்: எம்.ஜி.ஆரை முந்தினார் தவெக தலைவர் விஜய்!!

விஜய்யின் தவெக பிற்பகல் 3.30மணி நிலவரப்படி, இதுவரை 34.66% வாக்குகளை பெற்றுள்ளது.சினிமா...

2026 தேர்தல்: வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக புறப்பட்ட விஜய்!

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) விஜய் பெருவாாியான வாக்குகள்...

78,000 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியை கைப்பற்றிய இபிஎஸ்…

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS),...

தேர்தல் 2026 – கே.என்.நேரு 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி மேற்கு தொகுதியில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு 4,000 வாக்குகள்...

2026 தேர்தல்: சென்னையில் தவெகவுக்கு முதல் வெற்றி

சென்னை அண்ணாநகா் தொகுதியில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.சுமாா் 65,000...

2026 தேர்தல்: தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை வெற்றி

வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தவெக முன்னிலை பெறும்...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க...

பாஜகவினர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன்...

சமந்தா திரையுலக பயணம் – 13 ஆண்டுகள் நிறைவு

சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இது குறித்து சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபர் சமந்தா....

விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு

திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க கோரி ஐந்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் அரசு மது கடைகளும், அதில் குடித்து விட்டு விழுந்துகிடக்கும்...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பேர் ஏரியில் முழ்கி பலி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீன் பிடிக்கும் படகில் ஏரிக்குள் சென்ற இளைஞர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

ஈரோட்டில் மக்கள் ஆர்வம் – தென்னரசு நம்பிக்கை

ஈரோட்டில் மக்கள் ஆர்வமோடு வந்து வாக்கு செலுத்துவதால் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு செய்தியாளர்களிடம்...