subhapriya

Exclusive Content

அமைச்சரவையில் முதல் விக்கெட் விழுகிறதா? டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் விக்னேஷ் – முதல்வர் அதிரடி உத்தரவு!

​தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், பல்வேறு...

“நாட்டாமை குடும்பம்” முத்திரை: நானும் விரைவில் பச்சை குத்திக் கொள்வேன் – நடிகர் சரத்குமார் கலகல பேச்சு!

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளுக்காகத் தங்களது உழைப்பைக் நல்கிய ஆதரவாளர்களுக்குச் சென்னை எழும்பூரில்...

புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்! சபாநாயகர் பதவியைக் குறிவைக்கும் பாஜக… அமித்ஷா மீட்டிங்கில் அதிரடி ‘செக்’!

புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக்...

புதுச்சேரியில் பரபரப்பு: குடியரசுத் தலைவர் விருது வழங்கும் விழாவில் வெயிலின் கொடுமைக்கு மயங்கி விழுந்த 15-க்கும் மேற்பட்ட காவலர்கள்!

​புதுச்சேரி கோரிமேடு காவல்துறை மைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் வண்ண...

ஆம்பூரில் அதிர்ச்சி! கூலித் தொழிலாளர்களின் ஆதார், பான் கார்டுகளை விற்ற போலி கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏழை, எளிய கூலித்...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க...

பாஜகவினர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன்...

சமந்தா திரையுலக பயணம் – 13 ஆண்டுகள் நிறைவு

சமந்தா திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 13 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. இது குறித்து சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபர் சமந்தா....

விழுப்புரத்தில் நூலகம் வேண்டி 5ம் வகுப்பு மாணவி மனு

திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க கோரி ஐந்தாம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் அரசு மது கடைகளும், அதில் குடித்து விட்டு விழுந்துகிடக்கும்...

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 6 பேர் ஏரியில் முழ்கி பலி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீன் பிடிக்கும் படகில் ஏரிக்குள் சென்ற இளைஞர்கள் படகு கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...

ஈரோட்டில் மக்கள் ஆர்வம் – தென்னரசு நம்பிக்கை

ஈரோட்டில் மக்கள் ஆர்வமோடு வந்து வாக்கு செலுத்துவதால் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு செய்தியாளர்களிடம்...