subhapriya
Exclusive Content
LPG தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் மாற்று உணவு திட்டம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும்...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின்...
மேற்கு ஆசிய போர் சூழல்: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகச் சீர் செய்ய வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தமிழகத்தில் எரிவாயு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முடக்கத்தை ஒன்றிய அரசு கூடுதல்...
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து...
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
சென்னை மக்களின் 18 ஆண்டுகால காத்திருப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான...
ஈரோட்டில் விறுவிறு வாக்குபதிவு – வெற்றி யாருக்கு?
ஈரோட்டில் விறுவிறுபாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 10 மணி வரை 10 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருவதால் வேட்பாளர்கள் வெற்றி யாருக்கு என்று...
2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி
காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய...
ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஆவடியில் போக்கு வரத்து காவல் துறையினர், இமாலையும் பைக் ரேசர் இணைந்து ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைத்தினர்.
ஆவடி காவல் ஆணையர்...
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு.
திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன்...
சீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் முடிக்க திட்டம் – காட்பாடி ரயில் நிலையம்
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும்...
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி...
