subhapriya

Exclusive Content

காவிரியைத் திசைதிருப்பும் அரசியல் நாடகம்! முதல்வர் விஜய்யின் எம்.பி.க்கள் கூட்டத்தை அதிரடியாகப் புறக்கணித்த பிரதானக் கட்சிகள்!

தமிழகத்தை உலுக்கி வரும் காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களை திசைதிருப்பும் நோக்கில்,...

தனியார் கைக்கு மாறும் 16 மருத்துவக் கல்லூரிகள்! – ஆலோசனை வழங்கவே ரூ.8.27 கோடியா?

பீகார் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மற்றும் இயங்கி வரும் 16...

“திராவிட இயக்கத்தின் கோடாரிக் காம்புகளாக மாறிய வைகோ – துரை வைகோ”: மல்லை சத்யா கடும் விமர்சனம்!

​​முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திராவிட...

2026-27 பட்ஜெட்: “பழைய திட்டங்களின் மறுபெயரிடலே தவிர, புதிய வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை” – முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் விமர்சனம்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், நீண்டகால தொலைநோக்குப்...

​தொகுதி மறுவரையறை: முதல்வர் விஜய் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் – பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

​நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாட்டை ஒருமித்த கருத்துடன் முன்னெடுக்கும்...

ஈரோட்டில் விறுவிறு வாக்குபதிவு – வெற்றி யாருக்கு?

ஈரோட்டில் விறுவிறுபாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 10 மணி வரை 10 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருவதால் வேட்பாளர்கள்  வெற்றி யாருக்கு என்று...

2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி

காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று  பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய...

ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது   

ஆவடியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ஆவடியில் போக்கு வரத்து காவல் துறையினர், இமாலையும் பைக் ரேசர் இணைந்து ஹெல்மெட் அணிய வேண்டிய தேவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைத்தினர். ஆவடி காவல் ஆணையர்...

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு. திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம்(24.02.2023) விநாயகர் வீதி உலா உடன் தொடங்கியது. அதனை அடுத்து திருத்தணி முருகன்...

சீரமைப்பு பணிகள் 36 மாதங்களில் முடிக்க திட்டம் – காட்பாடி ரயில் நிலையம்

தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான ரயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும்...

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி...