subhapriya

Exclusive Content

2026 தேர்தல் – கேரளாவில் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி…

கேரளாவில் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது....

2026 தேர்தல்: உற்சாகத்தின் உச்சியில் விஜய்யின் தந்தை

2026 தேர்தல்: தவெக 105 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளதால் விஜய்யின்...

சீமானுக்கு ”செக்” வைத்த விஜய் – நாம் தமிழர் கட்சியின் அடுத்த நகர்வு என்ன?

தமிழக அரசியல் களத்தில் தவெக வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

2026 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில், 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கான...

2026 தேர்தல்: மு.க.ஸ்டாலின் தோல்வி – திமுக அதிர்ச்சி

2026 தேர்தல்: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளி தவெக...

ஈரோடு கிழக்கு தொகுதி – இறுதி கட்ட பரப்பரையில் பழனிச்சாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார். அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து...

அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த...

வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும்

வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும் சென்னை நகரில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் சட்ட விதிக்கு...

ஆளுநர் மாளிகை ஆளுநருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் – சி.பி.எம்

ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சியம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக்...

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் எடுக்கப்பட்டு வந்த “கஸ்டடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை...

சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய போலீசார்!

இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை...