subhapriya
Exclusive Content
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகப்படுத்தினாா் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன்...
புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து...
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்...
பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!
எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...
ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…
ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை...
ஈரோடு கிழக்கு தொகுதி – இறுதி கட்ட பரப்பரையில் பழனிச்சாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து...
அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த...
வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும்
வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் பெருத்தி இருக்க வேண்டும்
சென்னை நகரில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள வாகன பதிவு எண்கள் முறையாகவும் தெளிவாகவும் சட்ட விதிக்கு...
ஆளுநர் மாளிகை ஆளுநருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் – சி.பி.எம்
ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
மார்க்சியம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக்...
நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் எடுக்கப்பட்டு வந்த “கஸ்டடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை...
சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய போலீசார்!
இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை...
