subhapriya

Exclusive Content

புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய  ஏர் இந்தியா விமானம்…

ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில்...

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை...

ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)

புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State)...

மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை...

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அ.தி.மு.க. 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம்...

“ஏர் இந்தியா” 900 விமானிகள், 4200 விமானப் பணிப்பெண்களை பணியமர்த்துகிறது

900 விமானிகள் மற்றும் 4,200 விமான பணி பெண்களை வேலைக்கு சேர்க்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து "ஏர் இந்தியா" நிறுவனத்தை டாடா நிறுவனம் கைப்பற்றிய பிறகு பல்வேறு அதிரடி...

‘ஏலே’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – ஹலிதா ஷமீம்

நடிகர் மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்னுடைய 'ஏலே' திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய சிறிது நேரத்திலேயே முகநூல் பதிவை நீக்கினார் 'சில்லு கருப்பட்டி'...

குடியாத்தத்தில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது

காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது. ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி...

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? – டாக்டர். ராஜநாயகம் கருத்துக்கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? டாக்டர். ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் திரும்பியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன்....