vairamani

Exclusive Content

“எனது சிறிய இலக்கு நிறைவேறிவிட்டது”: காமன்வெல்த் தங்கப்பதக்க வீராங்கனை அஸ்மிதா டே பெருமிதம்!

அகர்தலா: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்துத் தங்கம் வென்ற...

தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!

தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet)...

மின் கட்டண உயர்வைச் சரி செய்ய வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: சேலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்,...

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு – அனுபவ வீரர் நிருஷன் திக்வெல்லா கம்பேக்!

பாரம்பரியம்மிக்க இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்...

பெட்ரோல், டீசல் வாங்குனா இவங்க வாழ்வாதாரம் உயரும்! – ஹிமாச்சல் அரசின் நெகிழ்ச்சியான புதிய திட்டம்!

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது "கைம்பெண்...

வத்தலகுண்டு அருகே உச்சகட்டப் பரபரப்பு: டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கக் கோரி மாணவ-மாணவிகள், பெண்களுடன் திடீர் தர்ணா-தீக்குளிப்பு எச்சரிக்கையால் பதற்றம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியில் இயங்கி வரும் அரசு...

மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும்...

விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு

கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட...

வெறுப்பு பிரச்சாரம் -பா.ரஞ்சித் மீது காடேஸ்வரா பாய்ச்சல்

ராமர் -சீதாவை இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிகப்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். அவர் மேலும் இந்த விவகாரத்தில் ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.திரைப்பட இயக்குநர்...

ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்

ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை...

மோக்கா புயல் உருவானது! இன்று இரவு தீவிரமடையும்

 மோக்கா புயல் உருவானது. இன்று இரவு இந்த புயல் தீவிரமடைந்து நாளை மிக தீவிரமான புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்று உருவாகி இருக்கும் மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில்...

பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு

மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில்...