vairamani
Exclusive Content
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என...
மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என...
தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர்....
மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும்...
விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு
கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட...
வெறுப்பு பிரச்சாரம் -பா.ரஞ்சித் மீது காடேஸ்வரா பாய்ச்சல்
ராமர் -சீதாவை இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிகப்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். அவர் மேலும் இந்த விவகாரத்தில் ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.திரைப்பட இயக்குநர்...
ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்
ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை...
மோக்கா புயல் உருவானது! இன்று இரவு தீவிரமடையும்
மோக்கா புயல் உருவானது. இன்று இரவு இந்த புயல் தீவிரமடைந்து நாளை மிக தீவிரமான புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்று உருவாகி இருக்கும் மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில்...
பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு
மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில்...
