vairamani
Exclusive Content
வாருங்கள் நண்பர்களே… ரகசியம் பேசுவோம்
குரு மித்ரேஷிவாஓர் ஆன்மிக வழிகாட்டி பணம் சம்பாதிப்பதைப் பற்றி, செல்வந்தராவது பற்றிப்...
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்…விஜய் வாக்குறுதி!
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரை தனி அறையில் தனித்தனியாக...
‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த தேதியில் தான்!
ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.அஜித் நடிப்பில் வெளியான...
நீதிபதி மீது காலணி வீசிய விவகாரம்!! வழக்கு பதிய வேண்டிய அவசியம் இல்லை – உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது கிரிமினல்...
‘சியான் 63’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
சியான் 63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும்...
ட்விட்டரில் வந்த புகார்…களத்தில் இறங்கிய துணை முதல்வர்…
வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு...
மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும்...
விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு
கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட...
வெறுப்பு பிரச்சாரம் -பா.ரஞ்சித் மீது காடேஸ்வரா பாய்ச்சல்
ராமர் -சீதாவை இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிகப்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். அவர் மேலும் இந்த விவகாரத்தில் ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.திரைப்பட இயக்குநர்...
ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்
ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை...
மோக்கா புயல் உருவானது! இன்று இரவு தீவிரமடையும்
மோக்கா புயல் உருவானது. இன்று இரவு இந்த புயல் தீவிரமடைந்து நாளை மிக தீவிரமான புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்று உருவாகி இருக்கும் மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில்...
பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு
மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில்...
