vairamani
Exclusive Content
“தேசிய கீதம் ஏன் 2 முறை? பதில் இல்லை” – ‘சோபா மாடல்’ அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்
"தேசிய கீதத்தை ஏன் இரண்டு முறை பாடுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு...
யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்: கோவையில் இளம்பெண் உயிரிழப்பு
பரிதாபம்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் – கோவை மருத்துவமனையில் இளம்பெண்...
இது சட்டமன்றமா, சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா? – முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
"தற்போதைய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்திற்குள் நுழைந்ததும் எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா...
அரசியல் ஆலோசகர் சபரீசன் வக்கீல் நோட்டீஸ்: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்
அரசியல் ஆலோசகர் சபரீசனுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, அமைச்சர்கள்...
டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம் குறித்து முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்: மறுபரிசீலனை செய்ய முதலமைச்சருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்...
தங்க காசு மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் தலைமறைவு
தங்க காசு மோசடி வழக்கு:குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகள்...
மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது கள்ளச்சாராய கலாச்சாரம். இதனால் மூன்று பேரின் உயிர் போய் இருப்பது அறிந்து வருத்தமடைந்தேன். உடனே இந்த கள்ளச்சாராயம் விற்பனையை நிறுத்த வேண்டும்...
விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு
கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட...
வெறுப்பு பிரச்சாரம் -பா.ரஞ்சித் மீது காடேஸ்வரா பாய்ச்சல்
ராமர் -சீதாவை இழிவுபடுத்தி பேசிய விடுதலை சிகப்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். அவர் மேலும் இந்த விவகாரத்தில் ஆவேச பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.திரைப்பட இயக்குநர்...
ஆன்லைன் வர்த்தக மோசடி- கல்லூரி மாணவி தற்கொலையில் 3 பேர் சிக்கினர்
ஆன்லைன் வர்த்தகத்தில் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்த கல்லூரி மாணவி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று பேரை...
மோக்கா புயல் உருவானது! இன்று இரவு தீவிரமடையும்
மோக்கா புயல் உருவானது. இன்று இரவு இந்த புயல் தீவிரமடைந்து நாளை மிக தீவிரமான புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இன்று உருவாகி இருக்கும் மோக்கா புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில்...
பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு
மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில்...
