Veera

Exclusive Content

தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!

​சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக்...

திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில்...

கரூர் மக்களோடு நின்றது யார், ஓடிப் போனது யார் என மக்களுக்குத் தெரியும் – கனிமொழி எம்.பி பேச்சு!

"கரூர் தொகுதி மக்களோடு இக்கட்டான காலங்களிலும் துணையாக நின்றவர்கள் யார், தேர்தல்...

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் – பொதுநல மனுக்களை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலில் பெரும் நிதி...

“ராமர் கோவில் ஊழலுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்!” – காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா சாடல்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்...

கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு...

மிக்ஜாம் புயல் – திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளை குற்றம் சாட்டும் பொதுமக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பெரியார் நகர், சுதேசி நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட நான்கு வார்டுகளில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து தற்போது வரை நீர் வடியாமல்...

மணப்பாறையில் தந்தை வாங்கிய கடனுக்காக கடத்தப்பட்ட மகன் 12 மணிநேரத்தில் மீட்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 45). இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதுடன் கோவில்பட்டி சாலையில் ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பரான பாண்டிசேரியைச்...

கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  4ம் வகுப்பு மாணவர்களை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய சொல்லும் அவலம்!

சென்னை அம்பத்தூர் 7 வது மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் வகுப்பறையின் மொட்டை மாடியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்கின்றனர். அந்த காட்சி தற்போது...

ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் வழங்கினார்கள்.மிக்ஜாம்...

மீனவ மக்கள் சாலை மறியல் – சாலையில் படகுகளை வைத்து போராட்டம்

கொசஸ் தலை ஆற்றில் படர்ந்து வரும் எண்ணெய் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி மீனவ மக்கள் சாலை மறியல்சென்னை எண்ணூரில் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மண்டல அலுவலகம் அருகே மீனவ மக்கள் சாலை மறியல் போராட்டம்...

பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடிகள் கைது!

சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம்  ரவுடி கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த வழக்கில் இருவரை  சுங்குவார்சத்திரம்  போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் ...