Veera

Exclusive Content

திமுக அரசு “டோக்கன் அரசியல்” மீது நம்பிக்கை வைத்துள்ளது – சசிகலா  விமர்சனம்

திராவிட முன்னேற்ற கழகம்” டோக்கன் அரசியல் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக சசிகலா...

விஜய் அதிக வாக்குகள் வாங்கினால் அது திமுகவிற்கு சாதகமாக அமைய வாய்ப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்...

இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாக வளரும் – ஐ.நா அறிக்கை

இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் (2026-ல்) 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில்...

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.7 கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.தூத்துக்குடி...

ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…

சென்னையில் ஏப்ரல் 23 இல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில்...

ஆப்பிள் நிறுவன சிஇஓ ஆகிறார் ஜான் டெர்னஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஜான் டெர்னஸ்...

ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்

.ஆவடி அடுத்த கோவில்பதாகை 5ஆவது வார்டில்  ரூ.10.4 கோடி செலவில் 2196மீ புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி நாசர் பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...

10.4 கோடியில் கால்வாய் பணி – சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்

ஆவடி மாநகராட்சியில் 5ஆவது வார்டில் 10.4 கோடியில் கால்வாய் பணி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி...

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.

பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் கூரியர் நிறுவனத்தில்...

பெண் கைதி  தப்பிஓட்டம்-காவல்துறையினர் வலைவீச்சு

புழல் மத்திய சிறையில்  பெண் கைதி  தப்பி ஓட்டம். காவல்துறையினர் வலைவீச்சு. சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி,...

குட்கா பறிமுதல் – மூன்று பேர் கைது

ஆவடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கி வைத்த மூன்று பேர் கைதுஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்பர் 3070-இல் குடோன் ஒன்று அமைந்துள்ளது. அந்த குடோனில் குற்றவாளிகள்...

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்

மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலையளிக்கிறது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கூறுகள் குறித்து தணிக்கை, ஊடுருவல் குறித்து விசாரணை தேவை என  மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையில்  வெளியிட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ...