Veera
Exclusive Content
டிஜிட்டல் தாகம்’: ஒரே நாளில் 1.9 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் ‘AI’ தொழில்நுட்பம் – இந்தியாவில் சுற்றுச்சூழல் பேராபத்து ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
மொபைல் மற்றும் கணினிகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI)...
கரூரில் உணர்ச்சிப் பெருக்கு – மக்கள் சந்திப்பில் ‘வேட்டைக்காரன்’ பாடல் பாடிய முதலமைச்சர் விஜய்!
கரூரில் இன்று (ஜூலை 10, 2026) நடைபெற்ற தவெக-வின் பிரம்மாண்ட மக்கள்...
“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!
"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த...
முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ₹2 கோடி மோசடி: மதுரவாயலில் போலி ஏஜென்சி நடத்திய இருவர் அதிரடி கைது!
ராபர்ட் போஷ் (Robert Bosch) உள்ளிட்ட முன்னணி பன்னாட்டு (MNC) நிறுவனங்களில்...
5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூரில் கொத்துப்பரோட்டா!” — கரூரில் தமிழக முதல்வர் விஜய் அதிரடிப் பேச்சு!
"நான் சும்மா ஒரு 5 நிமிடம் பேசினதுக்கே சில பேரால் தாங்க...
ஆலங்குளம் நெல்கிடங்கு தீ விபத்து: சதியா? இயற்கை காரணமா? – அமைச்சர் ப. வெங்கடரமணன் அதிரடி விசாரணை உத்தரவு!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட...
ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்
.ஆவடி அடுத்த கோவில்பதாகை 5ஆவது வார்டில் ரூ.10.4 கோடி செலவில் 2196மீ புதிய மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆவடி நாசர் பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...
10.4 கோடியில் கால்வாய் பணி – சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்
ஆவடி மாநகராட்சியில் 5ஆவது வார்டில் 10.4 கோடியில் கால்வாய் பணி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி...
பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.
பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் கூரியர் நிறுவனத்தில்...
பெண் கைதி தப்பிஓட்டம்-காவல்துறையினர் வலைவீச்சு
புழல் மத்திய சிறையில் பெண் கைதி தப்பி ஓட்டம். காவல்துறையினர் வலைவீச்சு. சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு, வழிப்பறி,...
குட்கா பறிமுதல் – மூன்று பேர் கைது
ஆவடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கி வைத்த மூன்று பேர் கைதுஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நம்பர் 3070-இல் குடோன் ஒன்று அமைந்துள்ளது. அந்த குடோனில் குற்றவாளிகள்...
மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலை அளிப்பதாக ராமதாஸ் ட்விட்
மக்களவையில் வண்ணப்புகைத் தாக்குதல் கவலையளிக்கிறது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கூறுகள் குறித்து தணிக்கை, ஊடுருவல் குறித்து விசாரணை தேவை என மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ...
