Veera
Exclusive Content
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
கரூரில் முதல்வர் விஜய் பயன்படுத்திய தவெக பிரச்சாரப் பேருந்து: 41 பேர் பலியான கொடூர விபத்தின் சாட்சியை மீண்டும் கொண்டு வந்ததா? – பொதுமக்கள் வேதனை!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சரியாக 60-ஆவது நாளில் முதல்முறையாகக் கரூர்...
“கரூரில் ₹25,000 கோடி கோயில் நிலம் பட்டா மாற்றம்: முதல்வர் விஜய்யின் சுயநல அரசியல்!” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
"கரூரில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4...
அரசு அங்கன்வாடிக்கு விசிட் அடித்த ஐஏஎஸ் அதிகாரி: பெரம்பலூர் கலெக்டர் சரண்யா அறி எடுத்த நெகிழ்ச்சியான முடிவு!
அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் மட்டுமே சேர்ப்பார்கள்...
“அதானி திட்டத்தைக் கைவிடு, கடனை முழுசா தள்ளுபடி செய்!” – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்ட எச்சரிக்கை!
ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் அதானி குழுமத்தின் புதிய...
வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஈடுபடும் மீனவர்கள் – டிடிவி தினகரன் கண்டனம்!
வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:...
சென்னை பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது-டாக்டர் ராமதாஸ்
கூவம் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட சி.எம்.டி.ஏ அனுமதியா? பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது!சென்னை பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்திற்கு அருகில் கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள...
அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???
மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா மடிக்கணிகள் திருடு போனதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 140...
தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் மழை...
வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்
ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடக்கம்- வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள்அம்பத்தூர் வட்டத்தில் மொத்தம் 117 ரேஷன் கடைகளில் இன்று டோக்கன்...
அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாததது ஏன்?- டிடிவி தினகரன்
தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது குறித்து டி டி வி தினகரன் கண்டனம் -இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை பறிக்கும் வகையில்...
