Veera
Exclusive Content
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...
3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்
தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...
70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.
பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க...
“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!
கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...
“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” – திருமாவளவன்
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...
தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த நான்கு பட்டதாரிகள் கைது.
தமிழகம், ஆந்திராவில் போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த நான்கு பட்டதாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கலேம் சாய் ராம் ரெட்டி என்பவர் வேலைக்காக அமெரிக்கா செல்வதற்காக...
மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்
ஆவடி அருகே மின்பழுதை சரி செய்ய ஏணியில் ஏறிய போது தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலிகும்முடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(38). இவர் திருமுல்லைவாயில் சோழம்பேடு தாமரை நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்...
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6-வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவ கிராமங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாத காலமாகும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 6-வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்று பணி...
ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட்-பெண் வன்கொடுமை சட்டம் கீழ் வழக்கு பதிவு
ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளீட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு சென்னை கொருக்குப்பேட்டை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த பெண்...
மது பாட்டிலால் குத்தி கொலை – போலீசார் விசாரணை
அம்பத்தூர் இரயில் நிலையம் அருகே மது பாட்டிலில் குத்தி ஒருவர் கொலை - அப்பகுதியில் பரபரப்புஅம்பத்தூர் சம்தாரியா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் /43 .இவர் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு ஆலையில்...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வானதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .பதவியேற்பு விழாவில் பேசிய அவர் கேப்டன்...
