Veera
Exclusive Content
“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்
“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...
அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...
காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்
விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…
கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் பெரும் மழை காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு 15 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்களை கொடியசைத்து, அனுப்பி வைத்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர்.தென் மாவட்டங்களில்...
தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது திருநெல்வேலி - திருச்செந்துார் ரயில்வே பிரிவில் கனமழை, வெள்ளம் பாதிப்பை தொடர்ந்து ரயில் பாதை சீரமைப்பு பணிகள்...
தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :இந்திய வானிலை மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களை...
வினா வங்கி புத்தகங்கள் வெளியீடு
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வினா வங்கி புத்தகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும்...
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள் துவக்கி வைத்த ஆவடி காவல் ஆணையர்விபத்தில்லா ஆவடி காவல் ஆணையரகத்தை உருவாக்கும் முயற்சியில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக ZF தனியார் நிறுவன...
சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சென்னை அம்பத்தூர் பால்பண்ணை சாலையில் கொப்பளித்துக் கொண்டு வெளிவரும் கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் அம்பத்தூர் பால்பண்ணை இயங்கி...
