Veera
Exclusive Content
“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்
“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...
அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...
காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்
விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…
கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...
உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...
விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்
புத்தாண்டு கிறிஸ்துமஸ் ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகளுக்கு அதிகபட்ச கட்டணம் என போக்குவரத்து துறை ஆணையத்திடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விழாக்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்ஆனால்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் கொண்டாடிட வேண்டி அறிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் பத்திரிக்கை செய்தி - அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள்...
ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கையை முறித்த வாலிபர் – திருவள்ளூரில் பரபரப்பு.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அதிமுக கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கெட்சியாளின் கணவரான வசந்தகுமார் (39 ) என்பவர் தனது சித்தி சலோமி உடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று...
16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை வைகுந்த வாசல் திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 2007ஆம்...
திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்த கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்
திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்த கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க...
ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பொதுமக்கள்ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5). பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் உட்பட 172 குடும்பங்கள்...
