Veera

Exclusive Content

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...

நாட்டின் அரசியல் அமைப்பை மாற்றும் முயற்சியில் பாஜக – ஆ.ராசா சாடல்

ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல் என்ற நோக்கில் மாநிலக்...

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை...

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய...

எழும்பூர் தொகுதி – ”ரவுடிகளை வைத்து பணப்பட்டுவாடா” அதிமுகவினர் மீது திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு

ஜனநாயக முறைப்படி திமுக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், சென்னை எழும்பூர் சட்டமன்றத்...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும்...

விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

புத்தாண்டு கிறிஸ்துமஸ் ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் ஆம்னி பேருந்துகளுக்கு அதிகபட்ச கட்டணம் என போக்குவரத்து துறை ஆணையத்திடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விழாக்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளனர்ஆனால்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் கொண்டாடிட வேண்டி அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் பத்திரிக்கை செய்தி - அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள்...

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கையை முறித்த வாலிபர் – திருவள்ளூரில் பரபரப்பு. 

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர்  அதிமுக கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கெட்சியாளின் கணவரான வசந்தகுமார்  (39 ) என்பவர்  தனது சித்தி சலோமி உடன்  இருசக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று...

16 ஆண்டுகள் கழித்து வைகுந்த வாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் அதிகாலை வைகுந்த வாசல் திறக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 2007ஆம்...

திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்த கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்

திருநெல்வேலி தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்த கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க...

ஆவடியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விளிஞ்சியம்பாக்கம் பாரதிதாசன் நகர் பொதுமக்கள்ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் (எண்.5). பாரதிதாசன் நகரில் வசிக்கும் பெரும்பான்மையான வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் உட்பட 172 குடும்பங்கள்...