Veera

Exclusive Content

ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த...

3 மணி நேரம் நாணயங்களை எண்ணிய ஊழியர்கள்: ₹1.10 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் காசுகளால் பைக் வாங்கிய வாலிபர்

தெலங்கானா மாநிலத்தில், வாலிபர் ஒருவர் தான் நீண்ட நாட்களாகச் சிறுகச் சிறுகச்...

70 வயதில் பெற்றோருக்குக் கிடைத்த நீதி! – மும்பை உயர்நீதிமன்றத்தின் மாஸ் தீர்ப்பு.

பிள்ளைகள் தங்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள்...

“மக்கள் துயரப்படும் போது நின்றவர்கள் யார் எனத் தெரியும்” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி எம்.பி. பதிலடி!

கரூர் துயர சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக நின்றவர்கள் யார், மாறாக...

“பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பது அரசின் கடமை; கட்சி சார்ந்து பார்க்கக் கூடாது” –  திருமாவளவன்

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவிகளை வழங்கும் போது, அதனை எந்தவொரு கட்சி...

இயக்குனர் விஜய்யிடம் குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்!

சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் இன்று காலை இயக்குனர் விஜய் படப்பிடிப்பிற்காக தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது அதிகளவு மது போதையில் வந்த இளைஞர் இயக்குனர் விஜயின் நான்கு சக்கர...

மீண்டும் உருவெடுக்கும் கொரோனா- அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் JN.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின்...

நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்த அழகப்பன் குடும்பத்துடன் கைது – பரபரப்பு தகவல்!

நடிகை கௌதமி தான் சம்பாதித்த  சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நம்பிக்கையின் அடிப்படையில் விற்பனை செய்து கொடுக்குமாறு அழகப்பன் என்பவரிடம் கொடுத்தபோது அதனை ஏமாற்றி அபகரித்து விட்டதாக பரபரப்பு புகார்...

இளம்பெண் தற்கொலை விவகாரம்-உறவினர்கள் போராட்டம்

பொன்னேரி அருகே  இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் கிராமத்தை சேர்ந்த...

விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்

கிறிஸ்துமஸ் புத்தாண்டு ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்ஆம்னி பேருந்துகளுக்கு அதிகபட்ச கட்டணம் என போக்குவரத்து துறை ஆணையத்திடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விழாக்கள் கட்டணத்தை...

தி.நகரில் உள்ள பெருமாள் கோவில் இலவச லட்டு பிரசாதம்! 

வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.வைணவ திருத்தலங்களில் இன்று...