Veera

Exclusive Content

திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!

மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் கொடுமை.. ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 பேர் கைது

கோவை பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது. இந்த பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்த கல்லூரி உள்ளது. சுமார் 45 ஏக்கர்...

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை  இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்

ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும்! மற்றும் தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்...

1000 இடங்களில் மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 2-வதுவாரமாக நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் இரண்டாவது வாரமாக நேற்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது .மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு...

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது!

ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி...

மத்திய அரசுக்கு அபராதம் விதித்த நீதிபதி

சுதந்திர போராட்ட வீரர்களை நடத்தும் விதமும் அவர்கள் மீது மத்திய அரசு காட்டப்படும் அக்கறையும் வேதனை அளிக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.96 வயதான உத்தம் லால் சிங் பீகார் மாநிலத்தை சேர்ந்த...

யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப் பொருள் வழக்கில் கைது!

பிரபல வலதுசாரி பிரச்சார யூடியூபர் எல்விஷ் யாதவ் போதைப் பொருள் வழக்கில் கைது!எல்விஷ் யாதவ் ரேவ் தனது நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து ஒன்று ஏற்பாடு செய்துள்ளார் .இந்நிகழ்ச்சி போதை விருந்தாக ஏற்பாடு செய்ததாக...