Veera
Exclusive Content
பூவிருந்தவல்லி அருகே குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்: காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் – எம்.எல்.ஏ மீது அதிருப்தி!
பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாகக் குடிநீர் விநியோகம்...
கரூர் கூட்ட நெரிசல் மரணம்: அரசு வேலை வழங்குவதை நிறுத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை...
அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும்...
பண்ருட்டியில் துணிகரம்: பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் இருந்த சமயம் பூட்டிய வீட்டில் 35 சவரன் நகை, பணம் கொள்ளை!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நோட்டமிட்டு, பூட்டியிருந்த...
தமிழகத்தில் வரலாறு காணாத பால் தட்டுப்பாடு அபாயம்: தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு!
இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில்,...
நெல்லையில் பயங்கரம்: கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஐபோன் மோசடி! இருவர் அதிரடி கைது!
நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பிறரின்...
மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,...
விபத்து அபாயத்தை நீக்கும் நோக்கமாக-பாதசாரி கம் டூ வீலர் சுரங்கப்பாதை
அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் லெவல் கிராசிங் 6க்கு பதிலாக பாதசாரி கம் டூ வீலர் சுரங்கப்பாதை.ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் சுரங்கப்பாதைகளை...
உலககோப்பை கிரிக்கெட் : அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஐந்து லீக் போட்டி மட்டுமே இருக்கும் நிலையில்,...
ஸ்பேம் எச்சரிக்கை:
ஒவ்வொரு இந்தியர்களும் ஒருநாளில் தங்களது மொபைல் போன்களில் 96% தேவையற்ற குறுஞ்செய்திகள் பெறப்படுவதாக தகவல்மொபைல் போன்களை வைத்திருக்கும் 96% இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் தேவையற்ற குறுஞ்செய்திகளைப் பெறுகின்றனர்.ஆன்லைன் சமூக தளமான LocalCircles மூலம்...
மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது-டிடிவி தினகரன் கண்டனம்
மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது - வாகனங்களுக்கான வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்!இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு திமுக அரசு தயங்குவது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி!
முடிவுக்கு வராத ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?அன்புமணி ராமதாஸ் கேள்வி! தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத்...
