Veera
Exclusive Content
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...
அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில்...
அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ்...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!
கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு...
போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…
பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி...
பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப்...
தீபாவளி பண்டிகை – நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்.
வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடுவதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப்...
500 மீட்டர் சாலையில் 5000 பள்ளம்-பொதுமக்கள் அவதி
ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம்...
பிளாஸ்டிக் டப்பில் விழுந்த குழந்தை மூச்சு தினறி பலி
தாயின் கவன குறைவால் பறிபோனது குழந்தையின் உயிர்
சோப்பு நுரை நிறைந்த பக்கெட்டில் தண்ணீர் இருந்தபோது தலைக்குப்புற குழந்தை விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குழந்தையை மீட்டு பரபரப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய சிசிடிவி...
ஆவடியில் அதிமுக மாவட்ட நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காமராஜ் நகர், கே.வி.கே. சாமி தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (52) இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருக்கும் இவரது...
81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!
81.5 மில்லியன் இந்திய பயனர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில்...
