Veera
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
தீபாவளி பண்டிகை – நவம்பர் 5ம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்.
வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடுவதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப்...
500 மீட்டர் சாலையில் 5000 பள்ளம்-பொதுமக்கள் அவதி
ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம்...
பிளாஸ்டிக் டப்பில் விழுந்த குழந்தை மூச்சு தினறி பலி
தாயின் கவன குறைவால் பறிபோனது குழந்தையின் உயிர்
சோப்பு நுரை நிறைந்த பக்கெட்டில் தண்ணீர் இருந்தபோது தலைக்குப்புற குழந்தை விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குழந்தையை மீட்டு பரபரப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடிய சிசிடிவி...
ஆவடியில் அதிமுக மாவட்ட நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காமராஜ் நகர், கே.வி.கே. சாமி தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (52) இவர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருக்கும் இவரது...
81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!
81.5 மில்லியன் இந்திய பயனர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து டார்க் வெப்பில் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ஆதார் விவரங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில்...
