Veera
Exclusive Content
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...
அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில்...
அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ்...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!
கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு...
போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…
பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி...
பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப்...
ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆவடி ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம்
ஆவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த...
அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
அம்பத்தூர் பகுதியில் தீப்பற்றி முழுவதும் எரிந்த தொழிற்சாலை அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு.. விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை...
கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை
ஆவடி இருப்புப்பாதை போலீசார் ரயில் நிலைலையங்களில் சல்லடை போட்டு தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி அரக்கோணம், திருவள்ளூர் சென்ட்ரல் மார்க்கத்தில்,ஆவடி ,அம்பத்தூர் ,பெரம்பூர் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையத்தில்...
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்
மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்ற "ஆரம்பிக்கலாங்களா' வாசகம் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சர்வதேச...
லஞ்ச ஒழிப்பு வாரம் – கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி
லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்கள் வைத்து மேற்கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சென்னை பூவிருந்தவல்லி அருகே...
வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர் சம்பவம் நடந்த நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில்...
