Veera
Exclusive Content
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர்...
திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!
மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...
வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...
வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...
காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!
சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...
ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஆவடி ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம்
ஆவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த...
அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
அம்பத்தூர் பகுதியில் தீப்பற்றி முழுவதும் எரிந்த தொழிற்சாலை அம்பத்தூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்ததால் நள்ளிரவில் பரபரப்பு.. விடிய விடிய போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை...
கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை
ஆவடி இருப்புப்பாதை போலீசார் ரயில் நிலைலையங்களில் சல்லடை போட்டு தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி அரக்கோணம், திருவள்ளூர் சென்ட்ரல் மார்க்கத்தில்,ஆவடி ,அம்பத்தூர் ,பெரம்பூர் உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையத்தில்...
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்
மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்ற "ஆரம்பிக்கலாங்களா' வாசகம் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சர்வதேச...
லஞ்ச ஒழிப்பு வாரம் – கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி
லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்கள் வைத்து மேற்கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சென்னை பூவிருந்தவல்லி அருகே...
வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட சம்பவம் – வட்டாட்சியர் ஆய்வு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்களால் காவலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அம்பத்தூர் வட்டாட்சியர் சம்பவம் நடந்த நிறுவனத்தில் நேரில் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23 ம் தேதி ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் குடிபோதையில்...
