Veera

Exclusive Content

திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!

மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...

வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...

காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!

சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...

பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள்...

குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாடு முட்டிய சிசிடிவி அதிர்ச்சி காட்சி

ஆவடிஅருகே  வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் பொழுது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான...

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்

உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,...

திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம்

பொதுமக்கள் குடங்களில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இதில் 10 வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும்...

வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் – விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

விசாகப்பட்டினத்தில் சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது...

சென்னைக்கு மிக அருகில் ‘WONDERLA’

சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla' பொழுதுபோக்கு பூங்கா WONDERLAவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.சுமார் ₹400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு...