Veera
Exclusive Content
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...
அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில்...
அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ்...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!
கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு...
போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…
பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி...
பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப்...
பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆவடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துஉள்ள நூறு ஆண்டுகள்...
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாடு முட்டிய சிசிடிவி அதிர்ச்சி காட்சி
ஆவடிஅருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் பொழுது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான...
உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்
உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,...
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம்
பொதுமக்கள் குடங்களில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இதில் 10 வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும்...
வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் – விசாகப்பட்டினத்தில் பரபரப்பு
விசாகப்பட்டினத்தில் சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மெஷின்களில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது...
சென்னைக்கு மிக அருகில் ‘WONDERLA’
சென்னைக்கு மிக அருகில் வருகிறது ‘Wonderla' பொழுதுபோக்கு பூங்கா
WONDERLAவின் 5வது பொழுதுபோக்கு பூங்கா, திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.சுமார் ₹400 கோடி செலவில் அமையவுள்ள இந்த பூங்காவுக்கு தமிழ்நாடு...
