Veera
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா..? தழைக்குமா…?
விரைவில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்...! அன்று புரியும்.
ஹார்டுவேர், பெயின்டர்கள் கார்பெண்டர், பெரிய ஆள் ஹெல்பர்கள், டெயிலர்கள், மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர், மாஸ்டர்களே இப்பொழுது...
பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்ட்ரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்,புதிய குடிநீர் / கழிவுநீர்...
ஆவடி காவலர் குடியிருப்பில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜார்ஜ் (29). இவர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை 5-ஆம் அணியில் காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியவர்கள் சம்மதத்துடன் பிரணா...
இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்
மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டது.
ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட...
தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு!
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் 20 பட்டாசு கடைகள் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பங்கள்...
ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்
இந்தியா ஒரு மதசார்பின்மை நாடு இதில் பல்வேறுபட்ட மனிதர்கள் பல்வேறு மதங்களை சார்ந்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர், இந்த நம்பிக்கைகள் ஒவ்வொருவரின் குல வழிபாடு பொருத்தும் ஏற்படுகிறது, கடவுள் நம்பிக்கை என்பது இவர்களிடத்தில்...
