Veera
Exclusive Content
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...
அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில்...
அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ்...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!
கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு...
போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…
பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி...
பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப்...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த...
ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள்...
குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் உள்ள குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
திடக்கழிவு மேலான்மையின் ஒரு பகுதியாக சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் சென்னை...
குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புழல் சிறை காவலர் பணியிடை நீக்கம் – டிஜிபி அமரேஷ் பூஜாரி
புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து சிறை காவலர் ஹரிஹரன்(48) நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் புழல் சிறை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது...
