Veera
Exclusive Content
அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’ – ராகுல் காந்தி தாக்கு…
அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...
ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...
”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…
இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்
அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...
அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த...
ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள்...
குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் உள்ள குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
திடக்கழிவு மேலான்மையின் ஒரு பகுதியாக சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் சென்னை...
குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புழல் சிறை காவலர் பணியிடை நீக்கம் – டிஜிபி அமரேஷ் பூஜாரி
புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து சிறை காவலர் ஹரிஹரன்(48) நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் புழல் சிறை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது...
