Veera
Exclusive Content
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர்...
திரையரங்குகளை அதிரவைக்க வரும் பிரித்திவிராஜின் “I, Nobody”..! ஜூலை 9-ல் வெளியாகிறது ரிலீஸ் டீசர்!
மலையாள திரையுலகின் முன்னணி மற்றும் அசாத்திய திறமைவாய்ந்த நட்சத்திரங்களான பிரித்திவிராஜ் சுகுமாரன்...
வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும்...
மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட...
வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு கொடூரம்: ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவன அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ஈரோட்டில் பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அதிபர், தனது உறவினருக்கு...
காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!
சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து...
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு
மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த...
ஆவடி காவல் ஆணையரகத்தில்- காவலர்கள் வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.
பணியின்போது உயிர் நீத்த காவல் துறையினர்க்கு அஞ்சலி செலுத்தும் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது உயிர் இழந்த 188 காவல் துறையினர்க்கு, ஆவடி காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள்...
குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசப்புரத்தில் உள்ள அடையாறு முகத்துவாரத்தில் உள்ள குப்பைகளை அகற்றிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.
திடக்கழிவு மேலான்மையின் ஒரு பகுதியாக சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகள் சென்னை...
குடிபோதையில் ஆம்புலன்சை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய புழல் சிறை காவலர் பணியிடை நீக்கம் – டிஜிபி அமரேஷ் பூஜாரி
புழல் சிறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸை வேளச்சேரி அரசு பணிமனையில் இருந்து சிறை காவலர் ஹரிஹரன்(48) நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் புழல் சிறை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.ரெட்டேரி மாதா மருத்துவமனை அருகே வந்தபோது...
