Veera

Exclusive Content

அரசுப் பள்ளியில் தவெக அமைச்சர் கீர்த்தனா நடத்திய ‘ஆய்வு’ சர்ச்சை! நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சர்கள்...

டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்! இபிஎஸ்ஸிடம் தஞ்சை நிர்வாகிகள் அதிரடி கோரிக்கை!

அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து விலகி வரும்...

சென்னை விமான நிலையத்திற்குப் பின்னடைவு: 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிஸியான விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை...

தயாரிப்பாளராக அவதாரமெடுத்த பிரதீப் ரங்கநாதன்! மமீதா பைஜு நடிப்பில் மிரட்டலாக வெளியான #PRS01 அறிமுக வீடியோ

'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'லவ் டுடே' படம் மூலம்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி, அசோக் குமார் – காவல்துறை அடுத்தகட்ட அதிரடி!

தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி தற்போதைய...

இலங்கையில் பயங்கரம்: நெகோம்போ சிறைக்குள் கைதிகள் துப்பாக்கிச்சூடு – 25 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கையின் நெகோம்போ சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதல், ராணுவம்...

நண்பனை கொலை செய்து கிணற்றில் வீசிய சகநண்பர்கள்

மது வாங்கி கொடுத்து வெட்டி கொலை செய்து கை, கால்களை கட்டி கிணற்றில் வீசிய 5 பேர் சிறையில் அடைப்பு. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத் (23). இவர்...

கடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

திண்டுக்கல்லில் பணம் கடன் வாங்கிய விவகாரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேரை வீட்டில் கடந்த 3 நாட்களாக சிறை வைத்த கும்பல் போலீசார் அதிரடியாக மீட்பு. திண்டுக்கல்லை சேர்ந்தவர் திண்ணப்பன் (வயது 56)...

வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார்  விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார்  கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார்...

ரூ.3 கோடி 60 லட்சம் மோசடி – சிறை சென்ற தோழிகள்

சிறிய முதலீடு செய்தபோது ஒற்றுமையாக இருந்த மூன்று தோழிகள், பல கோடி லாபம் ஈட்டும்போது ஒரு தோழியின் ரூ.3 கோடி 60 லட்சம்  பணம் கையாடல்  செய்து மோசடியில் கைதாகி சிறை சென்ற...

14 கோடி ஏமாற்றியதாக பிரபல நகை கடை உரிமையாளர் மீது புகார் !!!

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மீது இதுவரை தமிழகம் முழுவதும் 635 புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்- குற்றபிரிவு டி எஸ் பி தகவல்... திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு...

பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு

ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர்  20 முதல் 22 வரை நடைபெறுகிறது.. யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி...