Veera

Exclusive Content

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய...

தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி,...

மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்

சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...

SIR-ல் குளறுபடி…495 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் இறந்தாக கணக்கு – புள்ளிவிரங்களுடன் அம்பலப்படுதிய தி இந்து நாளேடு!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல்...

எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா...

சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்

மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு வருகை...

திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம்  வைத்தது திமுக தான் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில்...

ஜனவரி 15 தேதி பொங்கல்  பண்டிகை – இரயில்களில் டிக்கெட் முன்பதிவு

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய  ரயில்களின் டிக்கெட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டுக்கான பொங்கல்  பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நாளை மறுநாள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கிற்கு...

ஆந்திராவில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை

ஆந்திராவில் நகைக்கடை வியாபாரியை தாக்கி குடும்பத்தினரை கயிற்றால் கட்டிவைத்து ₹ 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்  தணுகு நகரில் நரேந்திரா சந்திப்பில்...

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது சென்னையில் இருந்து 159 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும்...

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்: மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்: மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவேரி ஒழுங்காற்று...