Veera

Exclusive Content

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

திமுகவை அழித்து விடுவேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் மலர் வளையம்  வைத்தது திமுக தான் – ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை திருவொற்றியூரில் எம்ஜிஆர் சாலையில் வட்டச் செயலாளர் கேபிள் டிவி ராஜா தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில்...

ஜனவரி 15 தேதி பொங்கல்  பண்டிகை – இரயில்களில் டிக்கெட் முன்பதிவு

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய  ரயில்களின் டிக்கெட்கள் அனைத்தும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டுக்கான பொங்கல்  பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1ரூபாய் சோதனை குறுஞ்செய்தி வெற்றி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நாளை மறுநாள் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் வங்கி கணக்கிற்கு...

ஆந்திராவில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை

ஆந்திராவில் நகைக்கடை வியாபாரியை தாக்கி குடும்பத்தினரை கயிற்றால் கட்டிவைத்து ₹ 1 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்  தணுகு நகரில் நரேந்திரா சந்திப்பில்...

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது சென்னையில் இருந்து 159 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும்...

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்: மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் விவகாரம்: மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய கர்நாடகா அரசு முடிவு கர்நாடகா அரசு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவேரி ஒழுங்காற்று...