Veera

Exclusive Content

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!

கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது! திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் சகாயம். அவரது மகன் தினேஷ், 17, கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  தினேஷ், கஞ்சா, மது...

தென் ஆப்ரிக்காவில் தர்மபுரி இன்ஜினியர் சாதனை

2,154 கி.மீட்டரை 23 மணி நேரத்தில் காரில் கடந்து தர்மபுரி இன்ஜினியர் சாதனை தர்மபுரி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஓய்வு பெற்ற எஸ்.ஐ. இவரது மனைவி கௌரி, கிருஷ்ணகிரி அணையில் உதவி இயக்குனராக...

ஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை

டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள். டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடலூரில்...

மின்னல் வேகத்தில் திருட்டு – சுமுகமாக கைவரிசையை காட்டும் கொள்ளையர்கள்

மின்னல் வேகத்தில் வந்து ஒரு நிமிடத்தில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ள சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தெலுங்கானாவில் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் அஜ்மிரா மாலு .இவர் ரியல்...

கத்தி முனையில் கொலை மிரட்டல்

அம்பத்தூர் அருகே பங்களாவில் புகுந்து மூதாட்டி வேலைக்கார பெண்ணை மிரட்டி 1.5 லட்சம் பணம் 15 சவரன் நகை கொள்ளை. சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் பின்புற பகுதியில் உள்ள பி பிளாக் பிரதான சாலையில்...

மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்

நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு  பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம்  எஸ்பிஐ காலனியில்...