Veera
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...
கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!
கேட்டரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது!
திருநின்றவூர் அடுத்த வேப்பம்பட்டைச் சேர்ந்தவர் சகாயம். அவரது மகன் தினேஷ், 17, கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினேஷ், கஞ்சா, மது...
தென் ஆப்ரிக்காவில் தர்மபுரி இன்ஜினியர் சாதனை
2,154 கி.மீட்டரை 23 மணி நேரத்தில் காரில் கடந்து தர்மபுரி இன்ஜினியர் சாதனை
தர்மபுரி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஓய்வு பெற்ற எஸ்.ஐ. இவரது மனைவி கௌரி, கிருஷ்ணகிரி அணையில் உதவி இயக்குனராக...
ஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை
டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்.
டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடலூரில்...
மின்னல் வேகத்தில் திருட்டு – சுமுகமாக கைவரிசையை காட்டும் கொள்ளையர்கள்
மின்னல் வேகத்தில் வந்து ஒரு நிமிடத்தில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ள சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானாவில் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் அஜ்மிரா மாலு .இவர் ரியல்...
கத்தி முனையில் கொலை மிரட்டல்
அம்பத்தூர் அருகே பங்களாவில் புகுந்து மூதாட்டி வேலைக்கார பெண்ணை மிரட்டி 1.5 லட்சம் பணம் 15 சவரன் நகை கொள்ளை.
சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் பின்புற பகுதியில் உள்ள பி பிளாக் பிரதான சாலையில்...
மோசடி செய்த பெண் தலைமறைவு-செய்வதறியாது தவிக்கும் பெண்கள்
நூதன முறையில் அப்பாவி பெண்களை ஏமாற்றி சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்று கோடிகளை சுருட்டிய பெண் தலைமறைவு பணத்தை இழந்து செய்வதறியாது தவிக்கும் பெண்கள்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேஷம் எஸ்பிஐ காலனியில்...
