Veera

Exclusive Content

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய...

தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி,...

மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்

சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...

SIR-ல் குளறுபடி…495 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் இறந்தாக கணக்கு – புள்ளிவிரங்களுடன் அம்பலப்படுதிய தி இந்து நாளேடு!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல்...

எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா...

சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்

மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு வருகை...

சிறைக்குள் கஞ்சா -சிறை வளாகத்தில் பரபரப்பு

புழல் சிறைக் கைதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பிய போது ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்.சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்....

ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து

ஆந்திராவில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒன்பது பேர்  மரணம். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பண்டிசேரி கிராமத்தை  பக்தர்கள் 14 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சுவாமி...

ரவுடி வேட்டை-சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.

ஆவடி துணை காவல் ஆணையர் தலைமையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை. துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் தலைமையில் அமைந்த காவல் துறையினர் குழு, ஆவடி ,பூந்தமல்லி, திருவேற்காடு ,போரூர், அம்பத்தூர்,...

ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...

அண்ணா அவர்களின்115வது பிறந்தநாள் -திமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின்115வது பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் உள்ள அவரது உருவ படத்திற்கும்,உருவ சிலைக்கும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை கோட்டயத்தில் உள்ள...

ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி 

ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறைவுற்ற நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில்...