Veera
Exclusive Content
ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...
மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...
இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!
இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய...
பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்!
"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...
‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!
திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...
“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..
"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....
சிறைக்குள் கஞ்சா -சிறை வளாகத்தில் பரபரப்பு
புழல் சிறைக் கைதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பிய போது ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்.சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்....
ஆந்திராவில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து
ஆந்திராவில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒன்பது பேர் மரணம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பண்டிசேரி கிராமத்தை பக்தர்கள் 14 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி...
ரவுடி வேட்டை-சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.
ஆவடி துணை காவல் ஆணையர் தலைமையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.
துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் தலைமையில் அமைந்த காவல் துறையினர் குழு, ஆவடி ,பூந்தமல்லி, திருவேற்காடு ,போரூர், அம்பத்தூர்,...
ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...
அண்ணா அவர்களின்115வது பிறந்தநாள் -திமுக சார்பில் மரியாதை
பேரறிஞர் அண்ணா அவர்களின்115வது பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் உள்ள அவரது உருவ படத்திற்கும்,உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை கோட்டயத்தில் உள்ள...
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி
ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறைவுற்ற நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில்...
