Veera
Exclusive Content
தமிழக அரசியல் குதிரை பேரம்: அதிமுக தலைமை மௌனம் காப்பது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!
"தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக விவாதங்கள் எழுந்தும், அதிமுக தலைமை ஏன்...
ஆணவக்கொலை தடுப்பு தனிச்சட்டம்: அமைச்சர் வன்னியரசு முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா தவெக அரசு? – எவிடன்ஸ் கதிர் குற்றச்சாட்டு!
சாதி மறுப்புத் திருமணம் செய்வோரைப் பாதுகாக்கவும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும் தனிச்சட்டம்...
மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! – அன்புமணி வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் , தமிழக விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக...
மின்சார ரயில்கள் ரத்து: பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள்..
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள்...
பள்ளிகளில் தவெக கட்சியினர் ஆய்வு: அரசு விரைவில் முடிவு எடுக்கும்! உதவி பேராசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகள் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன் பேட்டி!
"பள்ளிகளில் அரசியல் கட்சியினர் நுழைந்து ஆய்வு செய்வது தொடர்பாகத் தமிழக அரசு...
என்னை மிரட்டும் தோனியில் பேசும் த.வெ.க மாவட்ட செயலாளர்; வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை: திமுக எம்.எல்.ஏ கா.கருணாநிதி எச்சரிக்கை!
"என்னை ராஜினாமா செய்ய வைப்போம் என்று மிரட்டும் தோனியில் பேசி, எனது...
வேலம்மாள் பள்ளியில் பிரம்மாண்ட பாராட்டு விழா.. ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு
சென்னை: வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று ரூ.60 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினர்.வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் முதன்மை பள்ளி...
“போதை இல்லா தமிழகம்” அரசு அதிரடி நடவடிக்கை
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு...
அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...
நாட்றம்பள்ளி அருகே அதிகாலை கோர விபத்து – வேன் மீது மினி லாரி மோதி 7 பெண்கள் பலி – 10 பேர் படுகாயம்
நாட்றம்பள்ளி அருகே அதிகாலை கோர விபத்து - வேன் மீது மினி லாரி மோதி 7 பெண்கள் பலி – 10 பேர் படுகாயம்
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே அதிகாலை பஞ்சராகி நின்ற சுற்றுலா வேன்...
மாணவியிடம் அத்து மீறிய வாலிபர் கைது
கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் அத்து மீறிய வாலிபர்,துணிச்சலுடன் செயல்பட்ட மாணவி.
ஆவடி சரஸ்வதி நகர் சம்பங்கி தெருவை சேர்ந்த18 வயது இளம்பெண்.இவர் வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி...
பட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!
திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி !ஏர்டெல் என்ற காற்றலை நிறுவனம் திடீர் என்று தொழில் நுட்பம் காரணமாக சிக்னல் இல்லாமல் போனதால்...
