Veera
Exclusive Content
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய...
தமிழக டிஜிபிக்கு ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஜனவரி 12 ம் தேதி நேரில் ஆஜராகும்படி,...
மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்
சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...
SIR-ல் குளறுபடி…495 இடங்களில் நீக்கப்பட்டவர்கள் இறந்தாக கணக்கு – புள்ளிவிரங்களுடன் அம்பலப்படுதிய தி இந்து நாளேடு!
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) வாக்காளர் பட்டியல்...
எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை
எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா...
சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்
மாமல்லபுரத்தில் த.வெ.க சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு வருகை...
வேலம்மாள் பள்ளியில் பிரம்மாண்ட பாராட்டு விழா.. ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு
சென்னை: வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று ரூ.60 லட்சம் பரிசுத்தொகையை வழங்கினர்.வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் முதன்மை பள்ளி...
“போதை இல்லா தமிழகம்” அரசு அதிரடி நடவடிக்கை
பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு...
அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...
நாட்றம்பள்ளி அருகே அதிகாலை கோர விபத்து – வேன் மீது மினி லாரி மோதி 7 பெண்கள் பலி – 10 பேர் படுகாயம்
நாட்றம்பள்ளி அருகே அதிகாலை கோர விபத்து - வேன் மீது மினி லாரி மோதி 7 பெண்கள் பலி – 10 பேர் படுகாயம்
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே அதிகாலை பஞ்சராகி நின்ற சுற்றுலா வேன்...
மாணவியிடம் அத்து மீறிய வாலிபர் கைது
கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் அத்து மீறிய வாலிபர்,துணிச்சலுடன் செயல்பட்ட மாணவி.
ஆவடி சரஸ்வதி நகர் சம்பங்கி தெருவை சேர்ந்த18 வயது இளம்பெண்.இவர் வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி...
பட்டாபிராமில் ஏர்டெல் நெட்வர்க் செயலிழந்ததால் மக்கள் அவதி!
திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் இன்று காலையில் இருந்து ஏர்டெல் நெட்வர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி !ஏர்டெல் என்ற காற்றலை நிறுவனம் திடீர் என்று தொழில் நுட்பம் காரணமாக சிக்னல் இல்லாமல் போனதால்...
