Veera
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு வெளியானது…
மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவின் விபரங்கள்...
ஈரான் – அமெரிக்கா போர்… ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய காணொளி மாநாடு நடத்த திட்டம்
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait...
பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு
பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார்...
சூடான் போர் – மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் அபாயம்… 2.89 கோடி மக்கள் இலை, மண் தின்று உயிர் வாழும் அவலம்…
சூடானில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள கடும் உணவுப் பஞ்சத்தால், சுமார் 2.89...
அண்ணாநகர்: திமுக ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் பணி முடிக்கப்பட்டுள்ளது – சிற்றரசு பேட்டி
திமுக ஆட்சியில் அண்ணாநகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை...
சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு வாழ்த்துகள் – அன்புமணி
தமிழர்களின் சிறப்புகளில் ஒன்றான சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்கள்...
நடைப்பயணத்தில் புகுந்த காட்டுமாடு -பாஜவினர் அலறியடித்து ஓட்டம்
கொடைக்கானலில் நடந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தின் போது காட்டுமாடு புகுந்ததால் தொண்டர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை நடைப்பயணத்தை மேற்கொண்டார்.நடைப்பயணத்துக்காக...
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண்
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண்
சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (45). இவருடன் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த பெண் புனிதா பார்த்திபன் (28),...
ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை – செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்புகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி என்பவருடைய மகன் ராம்குமார் (30)....
மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது – டாக்டர் ராமதாஸ்
மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது - டாக்டர் ராமதாஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது;...
ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து – சென்னை கலெக்டர் அருணா தகவல்.
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தளளுபடி...
விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்
விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் - தலைவர் வெங்கடேசன்
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்...
