Veera

Exclusive Content

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள்-2 நிறைவு: 1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்...

மகளிர் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை 2026 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா...

இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி  ஒன்றிய...

பேசாத பொம்மைகளைப் பேச வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு: கி.வீரமணி முழக்கம்! 

"இன்று சமூகத்தில் பலர் பேசாத பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால், பல காலகட்டங்களில்...

‘ஹங்கோவா’ பாடல் அப்டேட் வெளியிட்ட DC படக்குழு!

திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...

“சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டனர்; ஆனால் இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் காவல் அரண்!” – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்..

"இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்....

நடைப்பயணத்தில் புகுந்த காட்டுமாடு -பாஜவினர் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானலில் நடந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தின் போது காட்டுமாடு புகுந்ததால் தொண்டர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாஜ மாநில  தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று மாலை நடைப்பயணத்தை மேற்கொண்டார்.நடைப்பயணத்துக்காக...

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண் சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (45). இவருடன் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த பெண் புனிதா பார்த்திபன் (28),...

ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை – செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

ஊராட்சி செயலாளர்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்புகாஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் மணி என்பவருடைய மகன் ராம்குமார் (30)....

மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது – டாக்டர் ராமதாஸ்

மேகதாது அணை குறித்த சித்தராமய்யாவின் பேச்சு ஆபத்தானது - டாக்டர் ராமதாஸ் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது;...

ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து – சென்னை கலெக்டர் அருணா தகவல்.  

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர்  வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தளளுபடி...

விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்

விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் - தலைவர் வெங்கடேசன் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய  தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்...