Breaking News

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக முதற்கட்ட...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...

​ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...

மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளாா்.மேலும்,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி,...

ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் இருந்திருக்காது – செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும், மீண்டும் கைது செய்துவருவதற்கு கடும் கண்டனங்களை...

பண்டிகையை முன்னிட்டு வாழைப்பழங்கள் விலை உயர்வு!!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் வாழைப் பழங்களின் விலைகள் ஏறியுள்ளன.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் நடக்கும் வாழைத்தார் மொத்த விற்பனையின் போது, சுற்று வட்டார கிராமம் மற்றும் தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட...

பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் – செல்வப் பெருந்தகை பேட்டி

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி  அளித்து வருகிறாா். அவா் பேட்டியில், ”பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான்...

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் – விஜய் அறிவிப்பு!

கரூரில் பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் நெஞ்சில்...

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 31  ஆக உயர்வு! கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் திடீரென...

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர்...

கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி  10 பேர் உயிரிழப்பு

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கருர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய்...

இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும்!! லான்செட் ஆய்வு எச்சரிக்கை…

வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை விட 75 சதவீதம் வரை அதிகரிக்கும்...

━ popular

பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட...