இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்பு – டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 13.89 லட்சம் பேர் எழுதவுள்ளனர்…
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் 4 காலிப் பணியிடங்களை...
பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்
News365 -
பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு...
பாராம்பரியத்தை பரைசாற்றும் உணவுத் திருவிழா… சென்னை சர்வதேச விமான நிலையத்தில் புதிய முயற்சி
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பாரம்பரிய உணவுகளை, பயணிகளுக்கு அறிமுகம் செய்யும்...
நாத்திகவாதியையும், ஆத்திகவாதியாக மாற்றும் தமிழ் கடவுள்… குடமுழுக்கு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் புகழுரை…
News365 -
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய...
பொங்கல் பரிசுத்தொகுப்பு: ஜன.3 முதல் டோக்கன் விநியோகம் – தமிழக அரசு
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.வரும், 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ...
அதானி குழுமத்தின் டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு
தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளதுவீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும்...
விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது
இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், மற்ற கோள்களில் இருந்து மாதிரிகளை எடுத்து வருதல் உள்ளிட்ட...
கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடிபாலத்தை திறந்து வைத்தார். 'பேரறிவுச் சிலை' எனப் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டை...

தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும் நிகழ்வின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தை பிரசுரமாக மகளிர் கல்லூரி...

தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிவு -NIC விளக்கம்
தொழில்நுட்ப குறைபாடுகளால் FIR கசிந்திருக்கலாம் என NIC விளக்கம் அளித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.அதனை தொடர்ந்து, மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல்...
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்த தவெக தலைவர் விஜய்!
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கோரிக்கை மனுவை வழங்கினார்.தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்...
5,8ம் வகுப்பு ஆல் பாஸ் முறை ரத்து …தமிழக பள்ளிகளுக்கு பொருந்தாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் ALL PASS தொடரும்... என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல் பாஸ் முறை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இது தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது என்று பள்ளி கல்வித்துறை...
பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து – ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை...
தமிழ்நாட்டில் 4 மடங்கு உயர்ந்த Startup நிறுவனங்கள்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 10,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து 10,000-ஐ தாண்டி உள்ளது.
2021 மார்ச் மாதம் வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை...
━ popular
கட்டுரை
சீமானுக்கு வந்த ஸ்க்ரிப்ட்! மோடியை புகழ்ந்த மாடு மாநாடு! சாதியை குறிவைத்து சதிவேலை!
saminathan - 0
சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, விஜய் போன்றவர்களுக்கு அடுத்த இடத்தில் தான் சீமான் உள்ளார். அதனால் தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் சீமான் சாதி ரீதியான ஸ்டண்டுகளை மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்...