HomeBreaking Newsகன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடிபாலத்தை திறந்து வைத்தார். ‘பேரறிவுச் சிலை’ எனப் பெயர் சூட்டப்பட்ட கல்வெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

MUST READ