சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா? பணக்காரர்கள் மட்டுமே நுழையலாம் – அன்புமணி கோரிக்கை

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா...

சென்னையில் கால்வாய் பணிகள் மெத்தனம்; மக்கள் பெரும் அவுதி

வடகிழக்கு பருவமழை வரும் வாரத்தில் தொடங்க உள்ள சூழலில் மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நீண்ட நாட்களாக நிறைவுபெறாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்...

வாரத்தின் முதல் நாள் – இன்றைய  தங்கம் விலை நிலவரம்

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7100க்கும் ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5870க்கும் ஒரு சவரன் ரூ....

மெரினா வான் சாகச நிகழ்வு… உடல்நல குறைவால் 4 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியைக் காணச்சென்றபோது, வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்திய விமானப்படை தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார்...

மகிழ்ச்சியான கொண்டாட்டம்; மெரினாவில் விமான சாகசம் இன்று நடைபெறுகிறது

மகிழ்ச்சியான கொண்டாட்டம்; சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்திய விமானப்படையின்...

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தற்கொலை

கேளம்பாக்கம் அருகே காதல் பிரச்னையில் பெண் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொரடாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகள் குமுதி குஸ்மா (23). இவர், கேளம்பாக்கம் அருகே சிறுசேரி...

அம்பத்தூர் அருகே தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான சிறப்பு பூஜை – நடிகர் தாடி பாலாஜி பேட்டி

அம்பத்தூர் பகுதி முகப்பேர் அருகே பெருமாள் கோவிலில் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கான சிறப்பு பூஜை. நடிகர் தாடி பாலாஜி பேட்டிதமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக் 27ல் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது..  பொது செயலாளர் புஸ்ஸி...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ‌இன்று  ஆலோசனை .நேற்று துணை முதலமைச்சர் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை...

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம்…!

சென்னையில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் தெரிவித்திருப்பதாவது; சாகச நிகழ்ச்சியை காண வருபவர்களின் வாகனங்களை நிறுத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவான்மியூரிலிருந்து பாரிமுனை...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் 40 செமீ பெய்தால் என்ன செய்வது? எனவே தான் போருக்கு தயாராவதை போல நாங்கள் தயாராக இருக்கிறோம்.வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சென்னை...

━ popular

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...