சென்னை
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர்...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை...
திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!
வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர்...
தியாகிகள் தினம்: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்
தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப...
எலி மருந்து விவகாரம்: PEST CONTROL நிறுவன உரிமம் ரத்து – வேலான் துறை நடவடிக்கை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் எலி மருந்து வைத்ததில் இரண்டு குழந்தைகள் பலியான விவகாரத்தில் PEST CONTROL நிறுவனத்தின் உரிமத்தை வேலான் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.சென்னை அருகே குன்றத்தூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டில் எலி தொல்லை...
திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை – ஐகோரட் நீதிபதி வேதனை
“திமுக மற்றும் ஆதிமுகவினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது வழக்கு...
சென்னையில் : நவீன ரோபோட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்
உலகின் சிறந்த அறுவை சிகிச்சை முறை எனப்படும் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது....
பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை- வங்கி அதிகாரிகள் உறுதி!
சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கிரில் கேட் மற்றும் வங்கியின் கதவுகளில் உள்ள பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக...
பறிபோன 2 குழந்தைகளின் உயிர் – வீட்டில் எலி மருந்து வைத்த நபர் கைது…விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர் , வீட்டில் எலி மருந்து அடித்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...
சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.55,560-க்கு விற்பனையாகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 விலை...
மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி : பாதுகாப்பை அதிகரிக்க – தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தின் எதிரொலி. மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு.மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு .தமிழகத்தில்...
மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர்கள் கோரிக்கை
சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் டாக்டர்கள் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை,...
அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் – கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி,...
நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்த...
━ popular
தமிழ்நாடு
தவெக ஆட்சியில் லஞ்சமும் ஜாதியும் தான் ஜாஸ்தி”.. கொதித்தெழுந்த நாகை திருவள்ளுவன்! தவெக அரசு மீது அடுக்கடுக்கு குற்றச்சாட்டு!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேவேளையில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மற்றும்...
