சென்னை

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஆயுத பூஜைய ஒட்டி ஏராளமான வாகனங்களும் பொதுமக்களும் பூஜை பொருள்களை வாங்க வரும் நிலையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மெட்ரோ பணிகளும் நடைபெற்று வரக்கூடிய...

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்

சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது, பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது - பட்டாபிராமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள இந்து...

இராயபுரத்தில் கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து பலி

சென்னை இராயபுரத்தில் வீட்டை புதுப்பிக்கும் பொழுது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்த கூலித் தொழிலாளி நந்தகுமாரின் உறவினர்கள் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் இன்ஜினியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்...

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை கோரி ஜிம்கானா கிளப் தாக்கல் செய்த வழக்கில் அக்.24க்குள் அரசு...

மாணவர் பலி –  ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

சென்னையில் கடந்த 4ஆம் தேதி  சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார்.மாணவர்கள் மோதலில் மாநில கல்லூரி மாணவர் இறந்ததை அடுத்து ரயில்...

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை 

சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது.கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து...

சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.56,240-க்கு வர்த்தகமாகிறது.சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,800-க்கு விற்பனையாகி வந்தது. இதனால் ஏழை மற்றும்...

வரத்து குறைவு எதிரொலி… சென்னையில் தக்காளி விலை உயர்வு!

வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை கிலோ 80 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையாகிறது.சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தக்காளி கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த...

உச்சத்தில் வெள்ளி விலை – நிபுணர்கள் சொல்வது என்ன?

வெள்ளியின் விலை தங்கத்தின் விலையை விட பல மடங்கு குறைவாக தான் இருக்கிறது. ஆனால் வரும் நாட்களில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு நவீன தொழில்நுட்பத்தில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பதே காரணம் என கூறப்படுகிறது.தொழிற்துறை தேவை அதிகரிப்பு,...

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா? பணக்காரர்கள் மட்டுமே நுழையலாம் – அன்புமணி கோரிக்கை

கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா...

━ popular

லெபனானில் போர் நிறுத்தம் கிடையாது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

"லெபனானில் போர் நிறுத்தம் கிடையாது; ஹெஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தொடரும்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருவார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்...