சென்னை

முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர்...

திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!

கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை...

திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!

வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர்...

தியாகிகள் தினம்: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்

தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப...

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.280-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலையும் தொடர்ந்து உயர்ந்து மொத்த விலையில் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைகள் கடந்த சில வாரங்களை...

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு  – நவ. 30ம் தேதி வரை சிறப்பு முகாம் !

சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் நவ.30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.சென்னையில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய...

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று 28 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான 28 மின்சார ரயில்கள் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும்...

10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் திருட்டு

10 ரூபாய் கீழே கிடப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுனர் கவனத்தை திசை திருப்பி 3 லட்சம் ரூபாய் பணப்பையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் நாதமுனி கோவில் தெருவை சேர்ந்தவர் சுகிதா(46). இவரது கணவர்...

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு; தாய்மார்கள் வேதனை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,320க்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து...

சாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி – உயர் நீதிமன்றம்

சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போரட்டத்தை வரும் 30 ம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் துணை...

மாங்காட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

கல்லூரிக்கு செல்லாததால் கவுன்சிலிங் கொடுக்குமாறு பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியதால் நேர்ந்த சோகம்மாங்காடு, பத்மாவதி நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் இவரது மகன் ராஜ்குமார்(25), இவர் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம்...

வாட்ஸ்அப் குழு உதவியுடன் மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவர் – சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  வீட்டிலேயே மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தங்கி அதே பகுதியில்...

சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் ரத்துகள் தொடர்கின்றது.இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிசென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக...

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – போரூர் வழித்தடத்தில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - போரூர் உயர்மட்ட வழித்தடத்தில் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள...

━ popular

“விட்றாதடா தம்பி!” – பாரதிராஜா இறுதிச்சடங்கில் உருக்கம்: சீமானைக் கட்டிப்பிடித்து பெரியவர் பகிர்ந்த நெகிழ்ச்சியான ஆதங்கம்!

தமிழ் சினிமாவின் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு தேனியில் அரசு மரியாதையுடன் நடைபெற்ற நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்...