சென்னை

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

சாம்சங் தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…!

சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி...

ரூ.57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ. 56,960க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 56,200க்கு...

சென்னையில் கொலு கண்காட்சியை கண்டு ரசித்த சின்னத்திரை நடிகை சுமதி ஸ்ரீ

சென்னை ராயபுரத்தில்  வீட்டில் வைத்திருந்த கொலு கண்காட்சியை கண்டு ரசித்த திரைப்பட சின்னத்திரை  குணச்சித்திர நடிகை சுமதி ஸ்ரீ. கொலு பார்க்க வருபவர்களுக்கு நகைச்சுவையாக கதைகளை கூறும் இரண்டாவது படிக்கும் சிறுவன்.அம்பிகைக்கு உகந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி பூஜை நடைபெற்ற...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560  உயர்வு… வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று கிராம் தங்கம் ரூ.7,025க்கும், ஒரு சவரன் தங்கம ரூ.56,200க்கும்...

சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி கத்திப்பாராவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.சென்னை மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை பணிகள்...

ஆன்லைன் மூலம் பெற்ற டிக்கெட் போலி ; யாரும் ஏமார வேண்டாம்…!

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் வேட்டையன் படம் பார்க்க வந்த 5 பெண்கள் அதிர்ச்சி, ஆன்லைன் மூலம் பெற்ற 5 டிக்கெட் போலி என வாசலில் நிறுத்தப்பட்ட நிலையில் பணம் கொடுத்து வேறு டிக்கெட் பெற்று சென்றனர், மேலும் யாரும் ஏமார...

யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் 2 நாளாக பயணிகள் பாதிப்பு: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் என குற்றச்சாட்டு

இரண்டாவது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய...

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுக்கும் மக்கள்

ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க கோயம்பேடு சந்தைக்கு படையெடுக்கும் மக்கள்  மகிழ்ச்சியா? விரக்தியா?ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடுவதற்கு பூஜைக்கு தேவையான பொருட்களை கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.சென்னை கோயம்பேடு சந்தையில் பூஜைக்கு தேவையான பூ, பழங்கள்,...

பூஜை பண்டிகையால் விமான டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு…!

தமிழ்நாட்டில் பூஜை திருவிழா தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும்  செல்லும் பயணிகள்  எண்ணிக்கை அதிகரிப்பால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு.மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் விமானங்களில், பயணிகள் கூட்டம் அலைமோதுவதோடு...

சென்னையில் மலேசியா ஏர்லைன்ஸ் இன்ஜின் பழுது; 168 பயணிகள் தவிப்பு

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, விமானம் புறப்படாமல் நிறுத்தி வைப்பு.பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்....

━ popular

சிறுமி பாலியல் வழக்கில், உரிய விசாரணை நடத்தாத காவல்துறை – உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தாத காவல்துறைக்கும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.காசியாபத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர்...