சென்னை
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
News365 -
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
News365 -
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
News365 -
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
சென்னையில் அதி கனமழை பெய்ய போகிறது; 13,000 களப்பணியாளர்கள் தயார் – உதயநிதி தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் 'அதி கனமழை...
ஓடும் ரயிலில் சாகசம்; தூக்கியெறியப்பட்ட மாணவன்; பெற்றோர்கள் வேதனை
சென்னையில் ஓடும் ரயிலில் சாகசம் செய்து மாணவன், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட சம்பவம் பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(16). இவர் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து...
பூந்தமல்லியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – சிறுவர்கள் உள்பட 7 பேர் காயம்
சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது வீட்டின் கீழ் பகுதியில் சிறிய வீடுகளில் வடமாநில தொழிலாளர்கள்...
சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பயன்படுத்தும்...
சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்…!
சென்னை புழல் பகுதியில் பிரபல கம்பி மற்றும் இரும்பு கடை உள்ளது. நேற்று மாலை ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு இந்த கடையின் உரிமையாளர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் (42) என்பவர் அவருக்கு சொந்தமான மினி லாரிகள்...
சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக சாலையில் கொடிக் கம்பம் வைத்தவர்கள் மீத உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் , பொதுமக்கள்...
சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.72 லட்சம் தங்கம் பறிமுதல்… சென்னை பயணியிடம் தீவிர விசாரணை
மலேசியாலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணி உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.72 லட்சம் மதிப்புடைய தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது....
தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ராமச்சந்திரன்
வானிலை ஆய்வு மையம் வரும் 15 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது!24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் TN ALERT செயலி, பொதுமக்கள்...
நிச்சயதார்த்தம் முடிந்தது, எல்லாம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுத்த இளைஞர் கைது
கல்லூரி காலம் முதல் 6 ஆண்டுகளாக காதலித்து, தனிமையில் வாழ்ந்து, திருமணம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின்னர் திருமணத்திற்கு மறுத்த தனியார் வங்கி மேளாளரை கைது செய்தனர்.சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகருக்கு செல்லக்கூடிய மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.சென்னை அருகே கவரப்பேட்டையில் நேற்று இரவு இரயில் விபத்து ஏற்பட்டதால் புறநகர் செல்லக்கூடிய 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை,...
━ popular
அரசியல்
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார்....
