சென்னை
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர்...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை...
திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!
வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர்...
தியாகிகள் தினம்: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்
தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப...
மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது – ஆர் என் ரவி
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தேசிய சட்டத்தின் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசி உள்ளார்.தேசிய சட்ட தினத்தையொட்டி சிம்போசியம்...
சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் கடந்த 22ம் தேதி...
#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு..!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.
உலக அளவில் தங்கம் சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுவதால் அதன் மீதான முதலீடு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நடுத்தர மக்கள் கூட தங்கத்தில்...
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம்...
நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும்...
ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகன். இவர் ஐ.ஜி.யாக பணியாறி...
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி சவரன் ரூ.55,480-க்கு விற்பனையான நிலையில்,...
சென்னையில் ரயில்வே பராமரிப்பு பணி – கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கம்!
வரும் 28-ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம்...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு மரணம்; உயர்நீதி மன்றம் வரை சென்ற பிரச்சினை என்ன?
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு...
சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 6வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.58,400க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதற்கு மாறாக நடப்பு வாரத்தில் தங்கம்...
━ popular
தமிழ்நாடு
ஐடி, இசிஇ-க்கு குறையாத மவுசு.. இந்தாண்டு மட்டும் 8,500 சீட்கள் அதிகரிப்பு.. எகிறும் பொறியியல் கலந்தாய்வு ஆர்வம்!
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக்கான மொத்த இடங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் ஆதிக்கம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
