சென்னை
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...
புயல் சின்னம் எதிரொலி : 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு...
எண்ணூரில் கடல் அரிப்பு – தடுப்பு கற்களை தாண்டி கடல் அலை சீற்றம்
எண்ணூரில் கடல் அரிப்பு, எண்ணூர் தாழாங்குப்பம் பகுதியில் கடல் அலை சீற்றத்துடன் தடுப்பு கற்களை தாண்டி அடிக்கும் நிலையில் கடற்கரை ஒட்டிய எண்ணூர் தாழங்குப்பம் சாலை மணல் அரிப்பால் காட்சியளிக்கின்றன.எண்ணூரில் இருந்து திருவொற்றியூர் காசிமேடு வழியாக பாரிமுனை செல்லும் இந்த...
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு நிறைவு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234/77 தொகுதி ஆய்வு அறிக்கையை வழங்கி வாழ்த்து பெற்றார்.தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்த்துகளோடு, 2022 அக்டோபர் 10ஆம் நாளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ...
சென்னையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 56,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வந்தது. கடந்த 24ஆம் தேதி சவரன்...
பாடகர் இசைவாணி விவகாரம் : தவறு இருப்பின் நடவடிக்கை ! – அமைச்சர் சேகர்பாபு
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த...
மொழியினால் ஏற்படும் பிரிவினை வாதம் ஆபத்தானது – ஆர் என் ரவி
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக, சுதந்திரமாக செயல்படுகிறது. தோற்றவர்கள் வாக்குப்பதிவு எந்திரம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஊழல் அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என தேசிய சட்டத்தின் விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசி உள்ளார்.தேசிய சட்ட தினத்தையொட்டி சிம்போசியம்...
சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் கடந்த 22ம் தேதி...
#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு..!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.
உலக அளவில் தங்கம் சிறந்த சேமிப்பாக பார்க்கப்படுவதால் அதன் மீதான முதலீடு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நடுத்தர மக்கள் கூட தங்கத்தில்...
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம்...
நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும்...
━ popular
சினிமா
The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை (ஜூலை 18) திரைக்கு வரவுள்ளது. நோலன் படம் என்றாலே திரையரங்குகளில் அசல் சினிமா அனுபவத்தை...
