சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
தொடர் மழை எதிரொலி – சென்னையில் இன்று 6 விமானங்கள் ரத்து
தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக இன்று விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இன்று சென்னை விமான நிலையத்தில் 3...
மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மணிக்கு 10 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. சென்னைக்கான ஆபத்து விலக இன்னும் 40 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10...
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்த மு.க.ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்திய மு.க.ஸ்டாலின்ஆய்வின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் தேநீர் வாங்கிக் கொடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முன்களப் பணியாளர்களை...
அக்டோபர் 15 அதி கனமழை ஹைலைட்ஸ் !
அக்டோபர் 15 அதி கனமழையின் ஹைலைட்ஸ் !
◘ சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.◘ தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
அறிவாலய ‘War Room’ : இரவு முழுவதும் விழிப்புடன் பணியாற்ற கழக நிர்வாகிகளுக்கு உத்தரவு – முதலமைச்சர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியது,
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அக்.17-ல் சென்னை அருகே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரை...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி...
மழையில் தத்தளிக்கும் சென்னை புறநகர்; நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு மோசம்
சென்னை புறநகர் மழைநீரில் மிதந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, சென்னை புறநகர் ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை பெய்து வருகிறது என்பதைவிட மழை...
மழைநீர் அகற்றும் பணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பவருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில்...
தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்
கன மழை காரணமாக வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிக்கை விடப்பட்டிருந்தது.மேலும் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்க...
━ popular
அரசியல்
நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்
வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு...
