சென்னை
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...
சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவு ! -சென்னை உயர்நீதிமன்றம்
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2010 ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அனுமதி !
சென்னை முழுவதும் உள்ள 245 பள்ளிகளில் 980 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றம்.2024 25 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் மேயர் அறிவிப்பின் படி சுமார் 7.99 கோடி செலவில பொருத்தப்பட உள்ளது.2024-25...
தனியார் விற்பனை மையத்தின் அலட்சியம் – வாகனத்தை ஏரித்த வாடிக்கையாளர்
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனது மின்சார வாகனத்தை விற்பனை மையம் வாசலில் வைத்து எரித்த வாடிக்கையாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முன் பலமுறை புகார்கள் தெரிவித்தும் சரியாக தன்னுடைய மின்சார வாகனத்தை சரி செய்து தரவில்லை எனக் கூறி ஆதங்கத்தில் தீ...
மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன்: உடல் நிலை எப்படி உள்ளது? செல்வப்பெருந்தகை தகவல்
”உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிச.9-ம் தேதி சட்டமன்றம் சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்கு தமிழக மக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று...
புகார் பெட்டிகள் வைத்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இல்லையா ? – அமைச்சர் கீதா ஜீவன்
புகார் பெட்டிகள் வைத்த இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் இருக்கிறதா? பணியில் உள்ள பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானால், துணிச்சலுடன் புகார் அளிக்க முன்வர வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை மயிலாப்பூரில் சிறப்பு திட்டங்கள் செயலாக்க...
துணை முதல்வர் பிறந்த நாள்- புலம்பெயர் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பிரியாணி உணவு மற்றும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்...
உதவி பொறியாளர் வீட்டில் நகை திருட்டு – போலீசார் விசாரணை
மாதவரம் , சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 40 ) இவர் ஐடி நிறுவனத்தில் மேலதிகாரியாக பணியாற்றி வருகிறார்.அவரது மனைவி கவிப்பிரியா சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்...
இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு – தயாநிதி மாறன்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தங்க மோதிரங்களை பரிசளித்தார்.துணை முதலமைச்சரின் பிறந்த நாளை திமுகவினர் பொதுமக்களுக்கு அன்னதானம், பரிசு பொருட்கள் வழங்கி வெகு...
தொடரும் தெரு நாய் தொல்லை – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
உடல் நலம் குன்றிய முதியவர் தெரு நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளார். அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் திருவள்ளுவர் நகர் வாசுகி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (80). கட்டிட வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.வயது...
━ popular
இந்தியா
நீட் முறைகேடு: டெல்லியில் சோனம் வான்சுக் தீவிர உண்ணாவிரதம் – உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் சோனம் வான்சுக்...
