சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
ரயில்வே கால்வாயில் விழுந்து பசுமாடு; தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர். மாட்டை மீட்கும் வரை அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் காத்திருந்து.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி உட்பட்ட பகுதிகளில் கடந்த...
ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் மாயம்
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வந்திருக்கிறார். இன்று காலை சக மாணவர்கள் 6 பேருடன் மெரினாவில் குளித்துக் கொண்டிருந்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத...
தூய்மைப் பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்
சென்னை கனமழையில் கடந்த 2 நாட்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளார் .பிரியாணி விருந்து பரிமாறிய முதல்வர்
முதல்வர் தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறி,...
சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறதே என எழுப்பிய கேள்விக்கு,”அரசுக்கு பாராட்டுகளும் வருகிறது,...
கவரைப்பேட்டை ரயில் விபத்து : நட்டு, போல்ட் கழற்றப்பட்டது தானா காரணம்?
திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் குழு உட்பட 15 ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தொழில்நுட்பக் கோளாறால் விபத்து ஏற்படவில்லை என தகவல்...
ரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது.தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில்...
சென்னையில் தங்கம் விலை – 17 அக்டோபர் 2024
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7160க்கும் ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்...
தொடர் மழை எதிரொலி – தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்
சென்னையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக தண்டையார்பேட்டை மேம்பாலத்தில் ஏராளமான வாகனஙகள் நிறுத்தப்பட்டுள்ளன.வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமா சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆர்.கே.நகர் மேற்கு...
சென்னையில் 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றம்
சென்னையில் கடந்த 2 நாட்களில் கனமழை காரணமாக 436 இடங்களில் தேங்கிய மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதுஇது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில்,...
சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு… தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
சென்னையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது சென்னை மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இன்று அதிகனமழைக்கான சிகப்பு...
━ popular
அரசியல்
நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்
வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு...
