சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்

வேலூரில் விபத்தில் மூளைச்சாவடைந்த 20 வயது இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட இதயம் 90 நிமிடங்களில் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயது...

தமிழ்நாடு ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரத்தை கண்டித்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்றது. டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி மாதம் கொண்டாட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்...

சென்னையில் தங்கம் விலை – 19 அக்டோபர் 2024

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7280க்கும் ஒரு சவரன் ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6015க்கும் ஒரு சவரன் ரூ....

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்த பலே கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர்,தனது தந்தையுடன் பார்க் டவுன் பகுதியில் ஸ்ரீ ஜோதிர்லிங் டெஸ்டிங் மற்றும் கோல்டு...

மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை – நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் 

மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் தொரப்பட்ட வழக்கில் 140 வாய்தா, பத்து ஆண்டுகள் விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பிரபல சமூக ஆர்வலரும், சட்ட பஞ்சாயத்து இயக்க நிறுவனருமான சிவஇளங்கோ. இந்த...

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 57,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் சவரன் ரூ.57,120-க்கு...

சூளைமேட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து… 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

சென்னை சூளைமேட்டில் நேற்றிரவு பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன்...

திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த கோவில் பதாகை எரி சும்மர் 570 ஏக்கர் பரப்பளவில்...

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.சென்னையில் இன்று நள்ளிரவு மிதமான மழை பெய்த நிலையில், காலையில் பலத்த இடியுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா?...

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக கடந்த 15ஆம் தேதி சென்னையில் அதிக...

━ popular

நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்

வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, நேற்றிரவு...