சென்னை
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...
அமரன் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தன்னுடயை எண்ணை காண்பித்ததால்,...
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்தது....
விருகம்பாக்கம் கால்வாயை ஐஐடி உதவியுடன் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் துவக்கம்
சென்னை மாநகராட்சிக்கு பகுதிகளில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த வேளச்சேரி வீராங்கள் ஓடை,விருகம்பாக்கம் கால்வாய் சமீபத்தில் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்க பட்டது. அதற்குப் பிறகு இந்த கால்வாய்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை...
சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் கட்டணம் திடீர் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னை விமான நிலையத்தில், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீர் உயர்வு, பயணிகள் கடும் அதிர்ச்சி.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மல்டி லெவல் அடுக்குமாடி கார் நிறுத்தம்...
சென்னை பல்கலைக்கழகத்தில் ”Outcomes Based Education Workshop” தொடக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் 'Outcomes Based Education Workshop Series' கல்விப் பட்டறையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் கோபால் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர்கல்வித்துறை...
காதலன் திருமணத்தை நிறுத்த வந்த காதலியை குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் சர்ச்சில் நடைபெற்ற காதலன் திருமணத்தை நிறுத்த வந்த காதலியால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்னை குண்டு கட்டாக ஆட்டோவில் ஏற்ற முயன்ற போது அடம்பிடித்து ஏற மறுத்ததால் கால்களை உள்ளே மடக்கி அனுப்பிய போலீஸ்.கடலூர் மாவட்டம்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் – அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி
ஃபெஞ்சல் புயலில் மழை நீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.சென்னை வேளச்சேரியில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல்...
“பெரியார் சிலை குறித்த கருத்து…” ஹெச்.ராஜாவுக்கு சிறை தண்டனை- நிறுத்திவைத்த நீதிபதி
பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் அவர் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம்...
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்கள்...
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று பகல் 12 மணி முதல் இரவு 7 மணி...
━ popular
மாவட்டம்
“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு
N K Moorthi - 0
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்....
