சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
4 தலைமுறையை கண்ட பாட்டி – பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னையில் 4 தலைமுறையை கண்ட பாட்டி தனது பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.சென்னை குன்றத்தூர் அடுத்த அனகாபத்தூரை சேர்ந்தவர் லலிதா குழந்தைவேல் 1924 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்த இவர்.2 ஆம் உலக...
35 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னரை தூக்கிய கும்பல்; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு
சென்னை துறைமுகத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கை சினிமா பாணியில் கடத்திய கும்பலை போலீசார் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் சி.ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கண்டெய்னர் ஒன்று காணவில்லை என்றும் அதில்
ரூ.35 கோடி ரூபாய் மதிப்பிலான...
சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை நெருங்கியது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, புதிய உச்சமாக ரூ.58,720-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது....
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த வேண்டுமா? நாளை ஏலம் நடைபெறவுள்ளது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை நடத்த விரும்புகின்றவர்கள் நாளை மாலை 2 மணிக்கு விண்ணப்பம் கொடுத்து 3 மணிக்கு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்று கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை...
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்துவைப்பார்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகே 16.2 ஏக்கர் பரப்பளவில்...
பிரசவ அறையில் Vlog..? வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்..!
மனைவிக்கு தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி குழந்தை பிறந்தது. அறுவை அரங்கில் இருந்த போது மனைவிக்கு தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது...
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஞாயிறு விடுமுறையை ஒட்டி குற்றாலம் அருவிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவற்ற நிலையிலும், அருவிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து சீராக உள்ளது. இதனால் குற்றாலம் பேரருவி,...
வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.
காவலர்களின் நீத்தார் நினைவு நாள் முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர்களின் நீர்த்தார் நினைவு நாள் அனுசரிப்பதை...
சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல்… 4 பேரை கைது செய்த காவல்துறையினர்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 17ஆம் தேதி சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு...
கூகுள் மேப்பால் சதுப்பு நில சேற்றில் பைக்குடன் சிக்கிய உணவு டெலிவரி ஊழியர்
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அக்.17 ஆம் தேதி அன்று இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு...
━ popular
தேர்தல் 2026
TN Election 2026 – தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம்…
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட தமிழக அசரின் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...
