சென்னை
ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!
தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...
நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...
பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது...
பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...
பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு
தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பள்ளியில் சுற்று சூழல் அணி சார்பில் பள்ளி மாணவர்களூக்கு சிட்டு குருவி வளர்ப்பதற்கான கூடுகள்வழங்கப்பட்டது....
தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போருர் ஏரியில் சடலமாக மீட்பு.
காணவில்லை என போருர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் செந்தில் வேல் சடலமாக போருர் ஏரியில் கண்டெடுப்பு. பணி சுமையா அல்லது கடன் பிரச்சினையால் தர்கொலையா என விசாரணை.போருர் அம்மாள் நகரில் வசித்து வந்த செந்தில் வேல்...
மகன் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் மோசடியில் ஈடுபட்ட – தந்தை கைது
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவரது மகன் எழும்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக்கு சென்று வரும்போது பள்ளி முதல்வருடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.தான் தி நகரில் டூரிஸ்ட்...
சட்ட உதவி செய்வதாக ஏமாற்றிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பாலியல் வன்முறைக்கு ஆளான கல்லூரி மாணவிக்கு சட்ட உதவி செய்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கட்டிடகலை ...
மாதவரத்தில் லிப்டில் சிக்கித்தவித்த 11 பேர் பத்திரமாக மீட்பு!
சென்னை மாதவரத்தில் திருமண மண்டபத்தில் உள்ள லிப்டில் சிக்கிக்கொண்ட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.சென்னை மாதவரம் அருள்நகர் பகுதியில் உள்ள கன்னிகா மஹால் மால் திருமண மண்டபத்தில் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த...
பட்டினப்பாக்கம் குடியிருப்பு விபத்து: புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும்! – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை விழுந்து பலியான இளைஞர் சையத் குலாப் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 22...
சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புடைய 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க...
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? பின்வாங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்தபோது வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.இந்த விவகாரத்தில்...
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !
பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2 நபர் பலி.தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 13...
போதைப்பொருள் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதுசெய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சென்னை, ஜே.ஜே. நகர், பாரி சாலை, இ.பி பூங்கா அருகே கடந்த நவ., 3-ம் தேதி...
━ popular
Breaking News
பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து
N K Moorthi - 0
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான சர்ச்சை மற்றும் அதுகுறித்த நீதிமன்ற வழக்குகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக...
