spot_imgspot_img

சென்னை

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

நடிகர் ரோபோ சங்கர் வளர்த்த கிளிகள் பறிமுதல்

சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகர் 9 தெரு பகுதியில் ரோபோ சங்கர் வசித்து வருகிறார்திடிரென அவரது வீட்டில் நுழைந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டில் அனுமதியின்றி வளர்த்த 2 கிளி அலெக்சாண்டரியன் பச்சைக்கிளிகளை மீட்டனர். ரோபோ சங்கர் மற்றும்...

சென்னையில் ரயில் மோதி இளைஞர் பலி

சென்னை திருவொற்றியூர், ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் 3 வது தெருவைச் சேர்ந்த 25 வயதுடைய ராகேஷ் டிப்ளமா படித்து...

பூந்தமல்லி தனி கிளை சிறை மீது டிரோன் பறக்க விட்ட நபர் கைது

பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் தனி கிளை சிறை உள்ளது. கன்னியாகுமாரி சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா மொய்தீன் இந்த வழக்குக்காக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது...

சுற்றுலா சென்ற இளைஞர் மற்ற வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தார்!

சோழவரம் அருகே நீர்விழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சென்னையில் இருந்து 6 இருசக்கர வாகனங்களில் 12 இளைஞர்கள் தடா நீர்விழ்ச்சிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.சென்னை...

மருத்துவக் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்

சென்னை கோடம்பாக்கத்தில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.சடலத்தை கைப்பற்றி அசோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை கோடம்பாக்கம், அம்பேத்கர் சாலை இல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு....

தீவிரவாத செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை – முகமது நியமத்துல்லாஹ்

என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட முகமது நியமத்துல்லாஹ் பேட்டிசென்னை, கொடுங்கையூர், தென்றல் நகர், 8வது தெருவில் வசித்து வருபவர் முகமது நியமத்துல்லாஹ். இவரது இல்லத்தில் 3 மணி நேரம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றுள்ளனர்.சோதனைக்கு பிறகு...

தியாகிகளின் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர்களின் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் வரலாற்றை தற்போதைய தலைமுறையினரும் அறிந்தக் கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு...

கோவிலில் படுத்து உறங்கிய திருடன் – வியாசர்பாடி

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் கோவிலில் திருட வந்த திருடன் பீராவை திறக்க முடியாமல் கோவிலிலே படுத்து உறங்கியதால் வசமாக சிக்கினார்.வியாசர்பாடி சர்மா நகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயத்தில் நேற்று இரவு திருடன் உள்ளே புகுந்துள்ளார்....

சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின் லோடு வேன் மோதி பயங்கர விபத்து

சென்னையை அடுத்த வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்டசாலை வரதராஜபுரம் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின்னால் லோடு வேன் மோதியதில் வேனில் சிக்கிய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு மீட்டனர்.சென்னை வண்டலூர்...

தொடர் கொள்ளை- சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை

சென்னையில் நகைக்கடையில் கொள்ளை மற்றும் திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக சென்னையில் போலீசார், விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில்...

━ popular

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...