சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
ஐபிஎல் முன்னிட்டு நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ இரயில்கள் நீடிக்கப்படுகிறது!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மெட்ரோ நிர்வாகம் இணைந்து சென்னையில் நடைபெற உள்ள 16 வது ஐ.பி.எல் போட்டிகளை ரசிகர்கள் கண்டு...
சென்னையில் பாணி பூரி சாப்பிட பெண் திடீர் மரணம்!
சென்னை மெரினாவில் பெண் பாணி பூரி சாப்பிடதால் திடீர் மரணம்!
சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்த்து விட்டு வேளச்சேரி பறக்கும் ரயிலில் திருவான்மியூருக்கு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை...
மாணவிகள் புகாரளித்த 3 பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது – மகளிர் ஆணையம்
மாணவிகள் புகாரளித்த 3 பேரையும் கலாஷேத்ராவுக்குள் அனுமதிக்கக் கூடாது - மகளிர் ஆணையம்
கலாசேத்ரா பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி முன்னிலையில் காலாசேத்ரா இயக்குனர்ரேவதி ராமசந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டுப் புகார் குழு(...
எண்ணூர் துறைமுகத்தின் வருவாய் ரூ.1000 கோடியை தாண்டியது!
எண்ணூர் துறைமுகத்தின் வருவாய் ரூ.1000 கோடியை தாண்டியது!
எண்ணூர் காமராஜர் துறைமுகம் மொத்த வருமானம் முதல்முறையாக ரூ.1000 கோடியைத் தாண்டியுள்ளதாக துறைமுக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.எண்ணூர் காமராஜர் துறைமுகம் 2022-2023 நிதியாண்டில் 12.30% வளர்ச்சி விகிதத்துடன் 43.51 மில்லியன் டன் சரக்கு...
கலாசேத்ரா பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது
கலாசேத்ரா பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது
கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியரின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...
ட்ரேடிங்கில் பணத்தை இழந்த மாணவி தற்கொலை
ட்ரேடிங்கில் பணத்தை இழந்த மாணவி தற்கொலை
ட்ரேடிங்கில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.100 கோடி கொண்ட இந்திய மக்கள் தொகையில் 2 முதல் 3 விழுக்காட்டினர் மட்டுமே பங்குசந்தை முதலீட்டில் வர்த்தகம் செய்துவருகின்றனர். ஏராளமானோர்...
தமிழ்நாட்டில் உதயமாகிறது 8 புதிய மாவட்டங்கள்?
தமிழ்நாட்டில் உதயமாகிறது 8 புதிய மாவட்டங்கள்?
ஆரணி, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களை தனி மாவட்டமாக உருவாக்க பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.சட்டப்பேரவையில் ஆரணி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் கேள்விக்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை...
தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்
தங்கம் விலை அதிரடி குறைவு! இன்றைய நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....
அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்- மா.சு.
அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம்- மா.சு.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப்...
சொத்துவரி செலுத்தாத ரோகிணி திரையரங்கம்
சொத்துவரி செலுத்தாத ரோகிணி திரையரங்கம்
சென்னை ரோகிணி திரையரங்க விவகாரத்தில் திரையரங்கில் நரிக்குறவ சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திரையரங்க ஊழியர்கள் இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
