spot_imgspot_img

சென்னை

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

உயிருக்கு போராடும் பேஸ்கட் பால் வீரர் !!அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டார்

மெரினா கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், பேஸ்கட் பால் வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர்‌...

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இருவருக்கு படு காயம்

சென்னை மெரினா கடற்கரை சாலை பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞர்களை மீட்டு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ராயபுரத்தைச் சேர்ந்த சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர...

மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தூய்மை பணியாளர் கைது

மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த, ஒப்பந்த தூய்மை பணியாளரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள், பொது குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த கழிவறை வழியாக, செல்போனில்...

இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!

நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி...

கஞ்சா டெலிவரி- கையும் களவுமாக சிக்கிய சோமேட்டோ ஊழியர்

சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை மதுரவாயல், பைபாஸ் சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்லைன் டெலிவரி ஊழியரை சந்தேகத்தின்...

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளான பாதை விரைவில் சீரமைக்கப்படும்- துணை மேயர்

சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை கடந்த மாண்டாஸ் புயலின் போது சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணியினை சென்னை துணை...

மயானங்களில் சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் அவசியம்- மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியில் உள்ள மயானங்களில் பொதுமக்களுக்கு இலவச சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சிசிடிவி கண்காணிப்பு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 209 பொது மயானங்களில் விலையில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன....

சென்னையில் மரம் விழுந்து தொழிலாளி பலி

சென்னையில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஊழியர் மீது மரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் குறிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்(54). இவர் சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூர் தெருவில் தனது மனைவி செல்வி(44) உடன்...

தங்கலான் படப்பிடிப்புக்காக சென்னை வந்த மாளவிகா!

50% படப்பிடிப்பை நிறைவு செய்தது தங்கலான் படக்குழு! அடுத்த இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டம்!நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. கோலார் தங்க வயிலை மையப்படுத்தி உருவாகி...

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் முருகனை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா...

━ popular

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...