சென்னை

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

‘கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் தரவில்லை’-கூடுதல் காவல் ஆணையர்

'கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வ புகார் தரவில்லை'-கூடுதல் காவல் ஆணையர் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை, புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள...

நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து

"கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படாத விவகாரம் தொடர்பாக நடிகர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் சிலம்பரசனின் 'பத்து தல' திரைப்படம் இன்று(30.03.2023) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய...

நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுப்பு

ரோகிணி தியேட்டரில் தீண்டாமை கொடுமை சென்னை ரோகிணி திரையரங்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை டிக்கெட் எடுத்தும் படம் பார்க்க அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிம்பு நடிப்பில் இன்று வெளியான பத்து தல படத்தின் முதல் காட்சிக்கு டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூகத்தை...

மது பழக்கம் இல்லாதவர்க்கு 45% மது அருந்தியதாக வழக்கு

இரவு வாகன சோதனையின் போது குடிப்பழக்கமே இல்லாதவருக்கு 45 சதவீதம் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் கருவில் காண்பித்ததால் அதிர்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ காட்சிகள்சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு...

மகனை காணவில்லை – மாற்றுத்திறனாளி தந்தை புகார்

கடந்த ஒரு மாதமாக பட்டதாரி மகன் காணவில்லை என காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கும் மாற்றுத்திறனாளி தந்தை மற்றும் தாய். திருநங்கையாக மாறியதால் வாலிபர் வீட்டிற்கு வர விரும்பவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.திருநங்கையாக மாறினாலும் தனது மகன் வீட்டிற்கு வந்தால்...

ரூ.12 கோடி லஞ்சம் – சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு

ரூ.12 கோடி லஞ்சம் - சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு சென்னையில் சிடிஎஸ் நிறுவன கட்டிட திட்ட அனுமதிக்காக 12 கோடி ரூபாய் சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...

பரலி நெல்லையப்பர் நினைவு நாள் – தலைவர்கள் மறியாதை

பரலி நெல்லையப்பர் நினைவு நாள் - தலைவர்கள் மறியாதை பரலி நெல்லையப்பர் நினைவு நாளையொட்டி குரோம்பேட்டையில் அவரின் சிலைக்கு நீதியரசர் வள்ளிநாயகம், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் மலர் தூவி மறியாதை செலுத்தினர்.பரலி நெல்லையப்பர் நினைவு நாளையொட்டி குரோம்பேட்டையில் அவரின்...

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.கடந்த 2021 ஆம் ஆம் ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன்...

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் “ஸ்நாக்ஸ்”! சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் "ஸ்நாக்ஸ்"! சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு சென்னை மாநகராட்சியின் 2023- 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா அறிவித்தார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள்திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...