spot_imgspot_img

சென்னை

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

கோயம்பேடு மார்க்கெட்டை தரம் உயர்த்த நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு

கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும், என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம் வெளிநாடுகளில் உள்ள காய்கறி சந்தைகள் போன்று தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...

அம்பத்தூரில் வாடிக்கையாளர்கள் கேட்டது 200 ஏ.டி.எம். கொடுத்தது 500

சென்னை அம்பத்தூரில் 200 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்த ஏடிஎம் இயந்திரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.https://youtu.be/-kTtwsx7YQ8சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த கிளையின் ATM ஆனது அதே கட்டடத்தில் உள்ளது. அதில் இன்று...

ஓட்டுநரை தவிர பேருந்தை கட்டாயம் யாரும் இயக்கக் கூடாது – போக்குவரத்துத்துறை

ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளில் சில இடங்களில் நடத்துநர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.மத்திய பணிமனையில் கடந்த 28ம் தேதி...

ஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு ஏரியா சபைகளின் உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வார்டுக்கும் தலா பத்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த ஏரியா சபை உறுப்பினர்களில் வெறும் 102 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதிகபட்சமாக வார்டு...

ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் ஜி20 கருத்தரங்கு

சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சிப் பூங்காவில் 'கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு இன்று நடைபெறவுள்ளது.ஜி20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்த கொள்கைகளை அடையாளம் காண்பதே இந்த...

கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம்- சென்னை மேயர் பிரியா

கவுன்சிலர்களுக்கு ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும் என சென்னை மேயர் அறிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக கவுன்சிலர் ஜீவன், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில்...

சென்னை காந்திமண்டபத்தில் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை

சென்னை கிண்டியிலுள்ள காந்திமண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காந்தி மண்டத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பார்வையிட்டனர்."காந்தியும் உலக...

சென்னை| இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் பணியாற்றும் தனது தந்தையைக் காண சென்ற 5 வயது சிறுமி  இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர்கள்  சங்கர் -  வாணி தம்பதி.  இவர் சென்னை...

சென்னையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பாக சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவுப் பள்ளி...

━ popular

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...