சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
திரு வி க பூங்காவில் மரம் நட உத்திரவு – மெட்ரோ நிறுவனம்
சென்னை செனாய் நகர் பூங்காவில் மரங்களை நட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி செனாய் நகர் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுமார் 300 மரங்களுக்கும் மேலாக உள்ள செனாய் நகர்...
தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு
தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.
தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு விலையேற்றம் கண்டிருக்கிறது.உயர்ந்திருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாயும் சவரனுக்கு 880 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை...
கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் சிறப்புரை
ஆங்கிலேயர்கள் நமது கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் அழித்தார்கள்- அம்பத்தூரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பில் நமது நாடும் ஒன்றாகும் என்று ஆளுநர் கூறினார்.சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு...
”பழனிசாமியை கைது செய்க” உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை
”பழனிசாமியை கைது செய்க” உதயநிதியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை
எடப்பாடியை தூக்கி உள்ளே வைக்க வேண்டும், கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முறையிட்டனர்.முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார்...
ஓ.பி.எஸ் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஓ.பி.எஸ் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்புமுன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார்.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்....
ஆளுநருக்கு எதிர்ப்பு – கம்யூனிஸ்ட்டு கட்சியினர் கைது
சென்னை அம்பத்தூரில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள அன்னை வயலட் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி வந்தார்.ஆன்லைன் சூதாட்ட ...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநிலத்தவர் கைது
அம்பத்தூர் ரயில் நிலைய கழிவறையில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சற்று மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் அரசு பள்ளியில்...
பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்
பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையின் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக...
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசா!
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசா! - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அதிகம் பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள்...
பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் நீர்நிலை
மினி பறவைகள் சரணாலயமாக மாறிய திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை.
சென்னை திருவொற்றியூர் இந்திரா நகர் நீர்நிலை பகுதியில் வெளிநாட்டு பறவைகளின் படையெடுப்பால் அப்பகுதி முழுவதுமே பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது.திருவெற்றியூர் இந்திரா நகர் நீர்நிலைப் பகுதியில் அதிக அளவிலானா பறவைகள்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
