பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!
News365 -
மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...
ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை
News365 -
தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...
கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…
News365 -
சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
News365 -
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணுக்கு நடந்த அவலம்
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர் வீடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டிஜிபி அலுவலக வாசலிலேயே மர்ம நபர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில்,...
அசைவ பிரியர்கள் கூட்டம் – களைகட்டிய காசிமேடு.
சென்னை காசிமேட்டில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் செல்வதால் காசிமேடு சந்தையே களைகட்டியது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலே காசிமேடு மீன் விற்பனை சந்தையில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். கடந்த மாதங்களில் வானிலை மாற்றம், விடுமுறை...
நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்கு
முன்பகை காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை நள்ளிரவில் கற்களால் சேதப்படுத்தியதாக புகார்.கற்களால் காரை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியீடு.மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா வசித்து வருகிறார்.இவருக்கும்...
சென்னை போக்குவரத்து காவல் துறை ஜப்தி நடவடிக்கை !
வங்கி, வருவாய் துறை, உள்ளிட்ட அரசுத் துறைகளை தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் துறையும் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளது.நீதிமன்றம் உத்தரவு மூலமாக உத்தரவு பெற்று அசையும் சொத்துக்களை முடக்கி ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் தொகையில் குடித்துவிட்டு...
சென்னை மெட்ரோ இரயில் மேலாண்மை இயக்குனர் மு. அ. சித்தக் தேசிய கோடியை ஏற்றினார்
சென்னை மெட்ரோ இரயில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 78 நபர்களுக்கு மேலாண்மை இயக்குனர் மு. அ. சித்தக் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான...
சென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றினார்
74 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுகம் சார்பில் துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.74 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை துறைமுகம் சார்பில் புதுவண்ணாரப்பேட்டை...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000 – ஐ கடந்தது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ. 43,000 -ஐ கடந்தது.ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5380 -க்கும் சவரன் ரூ.43,040 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத்தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1...
சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
மும்பையில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 14 கிலோ எடை கொண்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக 2 பேரை கைது செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.சென்னை சவுகார்பேட்டை ஆதியப்பன்...
மடிப்பிச்சை எடுத்து சிறை கைதிகளுக்கு புத்தக தானம் கொடுத்த நடிகர் பார்த்திபன்
சென்னை 46 ஆவது புத்தகக் கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் அரங்குகள் அமைத்து புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும், கூண்டுக்குள் வானம் என்ற திரை துறையின் புதிய முயற்சி அனைவராலும் கவரப்பட்டது.சிறை கைதிகளுக்காக புத்தக தானம் செய்பவர்கள் இந்த...
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்...
━ popular
இந்தியா
கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!
பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...


