spot_imgspot_img

சென்னை

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!

மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை...

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை...

கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…

சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி...

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன்...

சென்னையில் துப்பாக்கிச்சூடு; ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதுகள்

பணிக்கு சேர்ந்து பத்து ஆண்டுகளில் எந்த வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் விருதினை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10...

தாம்பரம் அருகே காரில் தீ ! உயிர் தப்பிய தம்பதி

தாம்பரம் அருகே திடீரென கார் தீ பற்றி எரிந்ததில் லேசான தீ காயத்துடன் காரில் பயணித்த தம்பதியினர் உயிர் தப்பினார்.சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவில் இன்று காலை சைலோ (XYLO) காரில் கணவன் பாலமுருகன் (22) கார்...

சைக்கிளில் வந்து அசால்ட்டாக கொள்ளையடித்த கொள்ளையன் கைது

சைக்கிள் மூலமாகவே வந்து 40 சவரனை கொள்ளையடித்துவிட்டு சைக்கிள் மூலமாகவே அசால்ட்டாக திரும்பிச் சென்ற 57 வயது பிரபல கொள்ளையன் கைது.சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவரது மனைவி பத்மாவதி (60) கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள...

ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

காமெடி நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் ஸ்ரீலட்சுமி நகர் 9 தெரு பகுதியில் ரோபோ சங்கர் வசித்து வருகிறார். கடந்த வாரம் ரோபோ...

வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய மர்ம நபர்

சென்னையில் வாகன தணிக்கையில் நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்களா என போலீசார் விசாரணை. சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சங்கர்(49). இவர் நேற்றிரவு அயனாவரம்...

மின்சாரம் தாக்கியதில் உயிர் பலி

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உயர் அழுத்த மின்சாரம் கம்பி அறுந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவர் துடி துடித்து உயிரிழப்பு.பள்ளியில் குழந்தைகளை விட்டு வீடு திரும்பியபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார், சடலத்தை சாலையில் கிடத்திய அப்பகுதியினர் மறியல்...

கோடை காலத்தில் வெளிநாடு செல்ல புதிய விமானங்கள்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கோடை காலத்தில், வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதால், விமானங்களின் எண்ணிக்கையும், பல்வேறு விமான நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கான அறிவிப்புகளை வெளிநாட்டு, மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. பாரிஸ், பிராங்க்பார்ட்,...

மலேசிய கலாச்சார மாநாடு சென்னையில் நடைபெற்றது

மலேசிய  நகரமான சலோப் பினாங்கு நகரத்திற்கான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக அந்நகரத்தின் இயற்கை காட்சி, நாகரிகம் மற்றும் முக்கியத்துவம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் முதன்மை...

புழல் சிறைவாசிகளுக்கு சான்றிதழ் – டிஜிபி

ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த புழல் சிறைவாசிகள் 20 பேருக்கு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி சான்றிதழ் வழங்கினார்.   புழல் மத்திய சிறை-1ல் (தண்டனை) சிறையில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இச்சிறையில் உள்ள 20 சிறைவாசிகளுக்கு...

━ popular

கேரளாவை உலுக்கிய தற்கொலை: யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்!!

பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.கடந்த 16ம் தேதி அன்று, ஷிம்ஜிதா என்ற பெண்...